Category: இந்தியா

அசிங்கப்பட்ட அமித்ஷா: மடக்கிய அஸ்ஸாம் பத்திரிக்கையாளர்

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் காங்கிரசிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்ற அனைத்து ராஜதந்திரங்களையும் பா.ஜ.க மேற்கொண்டு வருகின்றது. பா.ஜ.க, தேசியத் தலைவரும், சாணக்கியருமான அமித் ஷா, சனிக்கிழமையன்று பத்திரிக்கையாளர்…

தேமுதிக செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 7 தீர்மானங்கள்

தேசிய முற்போக்கு திராவிட கழகம் செயற்குழு கூட்டம் தேமுதிக தலைமை கழகத்தில் இன்று காலை நடைபெற்றது. இச்செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 7 தீர்மானங்கள்: தீர்மானம் – 1…

அரைத்த மாவையே திரும்பவும் அரைத்திருக்கிறார் ஜெயலலிதா : கருணாநிதி விமர்சனம்

திமுக தலைவர் கருணாநிதி உடன்பிறப்புகளுக்கு எழுதிய கடிதத்தில், ஜெயலலிதாவின் பிரச்சாரம் குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில், ‘’முதலமைச்சர் ஜெயலலிதா சட்டப் பேரவைப் பொதுத் தேர்தல் பிரச்சாரத்தை 9-4-2016…

படிப்படியாக ஜெயலலிதாவின் மதுவிலக்கு நாடகம்: ராமதாஸ் கண்டனம்

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப் படும் என்று சென்னையில் நடந்த அதிமுக தேர்தல் பரப்புரைக்…

புதிய கட்சி தொடங்கினார் சந்திரகுமார்

சந்திரகுமார் தலைமையில் தேமுதிக அதிருப்தியாளர்களின் கூட்டம் சென்னை தி.நகரில் தொடங்கியது. இக்கூட்டத்தின் முடிவில், மக்கள் தேசிய முற்போக்கு திராவிடர் கட்சி ( மக்கள் தேமுதிக ) என்ற…

கேரளக் கோவில் வெடிவிபத்து : அண்மைச் செய்தி நிலவரம்

கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம், பரவூரில் உள்ள புட்டிங்கல் கோவிலில் வருடா வருடம் ஏப்ரல் மாதத்தில் வாண வேடிக்கை சடங்கு நடைபெறுவது வழக்கம். கோவிலைச் சுற்றி குடியிருக்கும்…

மனம் பதறுகிறது : வைகோ இரங்கல்

கேரள ஆலயத்திருவிழா தீ விபத்தில் உடல் கருகி உயிரிழந்தோர் குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள இரக்கல் அறிக்கையில், ’’இன்று அதிகாலை ஐந்து மணிக்குத் தொலைக்காட்சியில் கண்ட…

மீட்பு பணிக்கு 4 ஹெலிகாப்டர்கள் – பிரதமர் மோடி கேரளா செல்கிறார்

கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் உள்ள பராவூர் கோவிலில் இன்று அதிகாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் உயிரிழப்பு 86 ஆக அதிகரித்துள்ளது. 350…

கோவில் திருவிழாவில் 86 பேர் பலி – மோடி இரங்கல்

கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் உள்ள பராவூர் கோவிலில் இன்று அதிகாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் 86 பேர் உயிரிழந்தனர். 200 க்கும்…

கொல்லம் பரவூர் புட்டிங்கல் கோயிலில் திடீர் தீ

கொல்லம் பரவூர் புட்டிங்கல், கோயிலில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 74 நபர்கள் இறந்துள்ளனர் மற்றும் 200 மக்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது என தகவல்கள் கூறுகின்றன கோயில்…