Category: இந்தியா

ஆதித்யா எல்.1 விண்கலம் இரண்டாவது ஹாலோ சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக பயணம்! இஸ்ரோ தகவல்…

ஸ்ரீஹரிகோட்டா: ஆதித்யா எல்.1 விண்கலம் இரண்டாவது ஹாலோ சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக பயணித்து வருவதாக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்தியாவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான…

பெற்றோர்களே கவனம்: தொண்டையில் ‘நூடுல்ஸ்’ சிக்கி 4வது படிக்கும் குழந்தை உயிரிழப்பு…

இடுக்கி: 4ம் வகுப்பு படித்து வந்த பெண் குழந்தையின் தொண்டையில் ‘நூடுல்ஸ்’ சிக்கி உயிரிழந்த சம்பவம் கேரள மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. இது பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.…

மதமாற்றம் நடக்கும் மதக்கூட்டங்கள் உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும்! அலகாபாத் உயர்நீதிமன்றம் அதிரடி

அலகாபாத்: மதமாற்றம் நடக்கும் மதக்கூட்டங்களை தடுத்து நிறுத்த வேண்டும்”, இது தொடர்ந்தால் தற்போது மெஜாரிட்டியாக உள்ள மக்கள் மைனாரிட்டி ஆக வேண்டிய நிலை உருவாகும் என அலகாபாத்…

ஒரு சபாநாயகர் இரு முகங்கள்: ஓம் பிர்லா பாகுபாடு காட்டுவதாக காங்கிரஸ் கட்சி விமர்சனம்…

டெல்லி: மக்களவையில் சபாநாயகர் ஓம் பிர்லா ஆளும் கட்சிக்கு ஆதரவாகவும் எதிர்கட்சிக்கு பாகுபாடு காட்டுவதாகவும் காங்கிரஸ் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு சபாநாயகர் இரு முகம் என்று…

ஆதித்யா எல் 1 விண்கலம் ஒளிவட்டப் பாதையை நிறைவு செய்தது.

ஸ்ரீஹரிகோட்டா, சூரியனுக்கு ஏவப்பட்டுள்ள ஆதித்யா எல் 1 விண்கலம் ஒளிவட்டப்பாதையை நிறைவு செய்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் 2 ஆம் தேதி இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்…

வரும் ஆகஸ்ட் மாதம் முதுகலை நீட் தேர்வு நடக்கலாம்

டெல்லி வரும் ஆகஸ்ட் மாதம் முதுகலை நீட் தேர்வு நடக்கலாம் எனக் கூறப்படுகிறது. கடந்த மாதம் 23 ஆம் தேதி. முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு…

நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

டெல்லி நாடாளுமன்ற கூட்டம் இன்று வரை நடைபெற வேண்டிய நிலையில் நேற்றுடன் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த 24 ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையிலான தேசிய…

நாடாளுமன்றத்தில் நாளை நீட் தேர்வு மோசடி குறித்து விவாதிக்க வேண்டும் பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கடிதம்…

நீட் தேர்வு மோசடியை அடுத்து தேசிய தேர்வு முகமையின் இயக்குனரை மத்திய அரசு மாற்றியது, 24 லட்சம் மாணவர்களையும் அவர்களது குடும்பங்களையும் பாதித்த இந்த விவகாரம் குறித்து…

உத்தரப்பிரதேச நீதிமன்றம் 26 ஆம் தேதி ராகுல் காந்தி நேரில் ஆஜராக உத்தரவு

சுல்தான்பூர் ராகுல் காந்தி அவதூறு வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு…

ராகுல் காந்தி உரையின் பகுதிகள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கம் : சபாநாயகருக்கு ராகுல் கடிதம்

டெல்லி நாடாளுமன்றக் கூட்டத்தில் தாம் பேசியதை அவைக் குரிப்பில் இருந்து நீக்கக் கூடாது என ராகுல் காந்தி சபாநாயகருக்கு கடிதம் எழுதி உள்ளார் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர்…