மதுரையில் முதலமைச்சராக பதவி ஏற்பேன்: விஜயகாந்த் உறுதி
மதுரை அண்ணாநகரில் தே.மு.தி.க., மக்கள் நலக் கூட்டணி, த.மா.கா. வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் விஜயகாந்த் பங்கேற்றுப்பேசினார். அவர், ‘’நாங்கள் 6 முகம் சேர்ந்து இருக்கிறோம். எங்களுக்கு என்றும்…
மதுரை அண்ணாநகரில் தே.மு.தி.க., மக்கள் நலக் கூட்டணி, த.மா.கா. வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் விஜயகாந்த் பங்கேற்றுப்பேசினார். அவர், ‘’நாங்கள் 6 முகம் சேர்ந்து இருக்கிறோம். எங்களுக்கு என்றும்…
தருமபுரி மாவட்டம் பென்னகரம் சட்டப்பேரவைத் தொகுதிக்கான பா.ம.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மருத்துவர் அன்புமணி இராமதாஸ் இன்று (25.04.2016) வேட்பு மனுத் தாக்கல் செய்தார். பென்னாகரம் வட்டாட்சியர் அலுவலகத்தில்…
மேட்டூர் தொகுதியில் போட்டியிடும் பா.ம.க., தலைவர் ஜி.கே.மணி, மேட்டூர் தேர்தல் நடத்தும் அதிகாரி மேகநாத ரெட்டியிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
தி.மு.க தலைவர் கருணாநிதி திருவாரூர் தொகுதியில் போட்டியிடுவதற்காக இன்று வேட்பு மனுத் தாக்கல் செய்தார். திருவாரூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் முத்து மீனாட்சியிடம் கருணாநிதி…
நேற்று புனேவில் IPL 2016இன் 20வது போட்டி புனே சூப்பர் ஜயண்ட்ஸ் அணிக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு இடையில் நடைபெற்றது. டாஸ் வென்ற கொல்கத்தா அணி…
சென்னை: ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள செல்வப்பெருந்தகையை மாற்ற வலியுறுத்தி சத்தியமூர்த்தி பவனில் மூத்த தலைவர் யசோதா தலைமையில் ஏராளமானோர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.…
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா இன்று 12.25 மணிக்கு தண்டையார்பேட்டை மணடல அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி பத்மஜா தேவியிடம் வேட்பு மனுவை…
திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் அறிவிப்பே அரசியலாகிக் கொண்டிருக்கிறது. என்னதான் தண்ணீருக்குள் புதைத்து வைத்தாலும் நீர் குமிழியாய் குமுறல் வெடிக்கத் தொடங்கிவிட்டது.சட்டமன்ற தேர்ததில் தி.மு.க. 173 தொகுதிகளில்…
சட்டசபை தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளரை எட்டாவது முறையாக அக்கட்சியின் தலைமை மாற்றியுள்ளது. தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்கு இன்னும் இருபது நாட்களே இருப்பதால் பிரச்சாரம் சூடுபிடித்து, வேட்பு…
இலங்கையில் உயர் கல்வியின் தரம் வீழ்ந்துவிட்டது. புதிய திசைகளில் சிந்திக்க மாணவர்கள் ஊக்குவிக்கப்படுவதில்லை. எனவேயே அவர்களுக்கு சமூக அக்கறை இல்லை. நீதிக்காக, நல்லிணக்கதிற்காக போராடவேண்டும் என அவர்களுக்குத்…