Category: இந்தியா

கேரளாவில் இன்னும் இரண்டு நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு! தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை…

திருவனந்தபுரம்: கேரளாவில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என தனியார் வானிலை ஆய்வாளரான தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.…

வயநாட்டில் கடும் நிலச்சரிவு: பாலம் உடைந்தது – 19 பேர் பலி -100க்கும் மேற்பட்டோர் சிக்கித் தவிப்பு

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட கடும் நிலச்சரிவில் முக்கிய பாலம் உடைந்தது. மேலும், நிலச்சரிவில் 100க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ள நிலையில், இதுவரை 19 பேர்…

ஹவுரா – மும்பை விரைவு ரயில் ஜார்கண்டில் தடம்புரண்டு விபத்து! 2 பேர் பலி, பலர் காயம்

ஜார்க்கண்ட்: ஜார்க்கண்ட் மாநிலத்தின் ராஜ்கர்சவான் ரயிவே ஸ்டேஷன் அருகே ஹவுரா – மும்பை விரைவு ரயில் சரக்கு ரயிலில் மோதி தடம்புரண்டு விபத்து ஏற்பட்டது. இவ்விபத்தில் 2…

கனமழையால் வயநாட்டில் நிலச்சரிவு  : 7 பேர் பலி

வயநாடு கனமழை காரணமாக கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்’ தென்மேற்கு பருவமழை கேரளாவில் தீவிரம் அடைந்துள்ளதால் கடந்த சில வாரங்களாக அங்கு…

கொரோனாவுக்கு மருந்து கரோனில் : பாபா ராம்தேவுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் கண்டனம்

டெல்லி டெல்லி உயர்நீதிமன்றம் கொரோனாவை பாபா ராம்தேவின் கரோனில் மருந்து குணமாக்கும் என்பதற்கு கண்டனம் தெரிவித்து அந்த வாசகத்தை நீக்க உத்தரவு இட்டுள்ளது. யோகா குரு பாபா…

அமீபிக் முளை காய்ச்சலால் கேரளாவில் மேலும் ஒரு சிறுவன் பாதிப்பு

காரப்பறம்பு கேரள மாநிலம் காரப்பரம்பு பகுதியில் மேலும் ஒரு சிறுவனுக்கு அமீபிக் மூளைக் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. பி எ எம் என சுருக்கமாக கூறப்படும் முதன்மை…

நாடாளுமன்றத்தில் செய்தியாளர்களுக்கு கட்டுப்பாடு : மம்தா கண்டனம்

டெல்லி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நாடாளுமன்றத்தில் செய்தியாளர்களுக்கு கட்டுப்பாடு விதித்ததற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். வழக்கமாக செய்தியாளர்கள் நாடாளுமன்றத்தின் மகர் துவார் நுழைவு வாயிலில் எம்…

ஜார்க்கண்ட் முதல்வர் ஜாமீனை எதிர்க்கும் அமலாக்கத்துறை மனு தள்ளுபடி

டெல்லி உச்சநீதிமன்றம் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் ஜாமீனை எதிர்க்கும் அமலாக்கத்துறை மனுவை தள்ளுபடி செய்துள்ளது. கடந்த ஜனவரி 31 ஆம் தேதி நிலமோசடி வழக்கில் ஜார்க்கண்ட்…

மதுபானக் கொள்கை ஊழல் வழக்கு: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்!

டெல்லி: ஆம்ஆத்மி அரசின் டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் ஆம் ஆத்மி கட்சி தலைவரான டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்…

இடஒதுக்கீடு தொடர்பான பீகார் மாநில உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

டெல்லி: பீகார் மாநிலத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு 50%-ல் 65%-ஆக உயர்த்தப்பட்ட அரசின் உத்தரவுக்கு பீகார் மாநில உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலை யில், அதை எதிர்த்து மேல்முறையீடு…