Category: இந்தியா

பீட்டா புகார் எதிரொலி: புதுச்சேரி கோயில் யானையை காட்டில் விட கவர்னர் பேடி உத்தரவு

புதுச்சேரி, பீட்டா அமைப்பின் புகார் காரணமாக புதுச்சேரி கோயில் யானை காட்டி விட கவர்னர் கிரன்பேடி உத்தரவிட்டுள்ளார். இது பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரி மணக்குள…

விமானநிலைய தகவல் பலகையில் கன்னடம் இடம்பிடித்தது

பெங்களூரு: பெங்களூருவில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமானநிலையத்தில் டிஜிட்டல் தகவல் பலகையில் கன்னட மொழியிலான அறிவிப்பு இடம்பெற தொடங்கியுள்ளது. விமான வருகை மற்றும் புறப்பாடுகளை அறிவிக்கும் வகையில்…

மேல் நீதிமன்றங்களின் தீர்ப்பை பின்பற்றாத மாவட்ட நீதிபதி மீது ஒழுங்கு நடவடிக்கை

டெல்லி: உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்கள் அளிக்கும் தீர்ப்பை பின்பற்றாத ராஜஸ்தான் மாநில மாவட்ட நீதிபதி மீது நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பல்வேறு வழக்குளில் உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்கள் அளிக்கும்…

கிரிக்கெட் கவுன்சில் நிர்வாகிகள் தேர்வு குழுவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

டெல்லி: இந்திய கிரிக்கெட் கவுன்சில் நிர்வாகிகள் தேர்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவுக்கு தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த 2013ம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில்…

இந்தியாவில் 50 சதவீதம் போலி வக்கீல்கள்..பார் கவுன்சில் பகீர்

டெல்லி: இந்திய நீதிமன்றங்களில் நடமாடும் வக்கீல்கள் 50 சதவீதம் பேர் போலி என்று இந்திய பார் கவுன்சில் தெரிவித்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு…

மோடி படிப்பை வெளியில் சொல்ல முடியாது….டெல்லி பல்கலைக்கழகம் அடம்…

டெல்லி: பிரதமர் மோடி கல்வி விபரங்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்ற மத்திய தகவல் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய டெல்லி பல்கலைக்கழகம்…

எல்.ஐ.சி மூலம் மூத்த குடிமக்களுக்கு 8% பென்சன்..மத்திய அமைச்சரவை ஒப்புதல்

டெல்லி: மத்திய அரசின் சமூக பாதுகாப்பு மற்றும் நிதி பங்களிப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக மூத்த குடிமக்களுக்கு புதிய பென்சன் திட்டம் எல்.ஐ.சி மூலம் செயல்படுத்த பிரதமர்…

பாரதியஜனதா கட்சி நிதியில் 2,125 கோடிக்கு ஆதாரமில்லை! அதிர்ச்சி தகவல்!!

டில்லி, பாரதியஜனதா கட்சிக்கு வரப்பெற்றுள்ள நன்கொடைகளில் சுமார் 2125 கோடி ரூபாய்க்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை. இது மொத்த நிதியில் 65 விழுக்காடு ஆகும். இது கருப்பு…

பவானி ஆற்றில் கேரளா தடுப்பணை! தடுத்து நிறுத்த பிரதமருக்கு ஓபிஎஸ் கடிதம்!

சென்னை, பவானி ஆற்றில் கேரளா அணை கட்டுவதை உடடினயாக தடுத்து நிறுத்த கோரி பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதி உள்ளார். அணை கட்டுவதை உடனே நிறுத்த…

இளைஞர்களின் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி: காட்சிப்படுத்த தடை செய்யும் பட்டியலில் இருந்து காளை நீக்கம்! மத்திய அரசு

சென்னை, காட்சிப்படுத்த தடை செய்யும் பட்டியலில் இருந்து காளையை திரும்ப பெறுவதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது. இது தமிழக இளைஞர்களின் போராட்டத்துக்கு கிடைத்த மகத்தான வெற்றியாகும்.…