Category: இந்தியா

தன்னை தானே செருப்பால் அடித்து கொண்ட வேட்பாளர்!

லக்னோ, தேர்தல் பிரச்சார மேடையில் சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் ஒருவர் தன்னைத் தானே செருப்பால் அடித்து கொண்டார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசம், உத்திரகாண்ட், பஞ்சாப்,…

அதிகமுறை பட்ஜெட் தாக்கல் செய்த நிதிஅமைச்சர் யார் தெரியுமா?

டில்லி, இந்திய வரலாற்றில் பாராளுமன்றத்தில் அதிக முறை பட்ஜெட் தாக்கல் செய்தவர் மொரார்ஜி தேசாய். இவர் இந்தியாவுக்கான நிதி அமைச்சராக இருந்தபோது மத்திய பட்ஜெட்டை 10 முறை…

காஷ்மீர்: பனிச்சரிவில் இருந்து மீட்கப்பட்ட 5 ராணுவ வீரர்களும் உயிரிழப்பு!

ஜம்மு: காஷ்மீர் பனிச்சரிவில் இருந்து மீட்கப்பட்ட 5 ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். காஷ்மீர் மாநிலத்தில் தற்போது கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதன் காரணமாக ஆங்காங்கே…

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரையுடன் இன்று தொடங்குகிறது!

டில்லி, 2017ம் ஆண்டின் முதல் பாராளுமன்ற கூட்டத்தொடர் ஜனாதிபதி உரையுடன் இன்று தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடரில் பட்ஜெட்தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இன்று தொடங்கும் பாராளுமன்ற இரு அவைகளின்…

பினாமி பெயரில் சொத்து குவிப்பு… 87 பேருக்கு வருமான வரித் துறை நோட்டீஸ்

டெல்லி: பணமதிப்பிழப்பு அறிவிப்பு வெளியான பிறகு கருப்பு பணம் வைத்திருப்போர் அதை தங்களது உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள், தங்களது நிறுவனங்களில் வேலை பார்ப்போரின் வங்கிக் கணக்குகளில் டெபாசிட்…

இத்தாலியில் சீக்கியர் மேயரானார்…பஞ்சாப்பில் ராகுல் உருக்கம்

ஜலாலாபாத்: பஞ்சாப் சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ளது. இதற்கான பிரச்சாரம் தற்போது நடந்து வருகிறது. இதில் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தி ஜலாலாபாத் தொகுதியில் பிரச்சாரம் செய்தார்.…

விஜய் மல்லையா விவகாரத்தில் எந்த தவறும் செய்யவில்லை….மன்மோகன் சிங் விளக்கம்

டெல்லி: விஜய் மல்லையாவின் கிங்பிஷர் ஏர்லைன்ஸை காப்பாற்ற மன்மோகன் சிங் சிறப்பு கவனம் செலுத்தினார் என அது தொடர்பான கடிதங்களை ஆங்கிலப் பத்திரிக்கை ஒன்று வெளியிட்டது. மல்லையா…

மத்திய பட்ஜெட்டில் சேவை வரி 18 சதவீதம் வரை உயருகிறது

டெல்லி: தற்போதுள்ள 15 சதவீத இருந்து சேவை வரி விதிப்பை 16 சதவீதம் முதல் 18 சதவீதம் வரை பட்ஜெட்டில் உயர்த்தப்படலாம் என கூறப்படுகிறது. இதனால் விமானப்…

நடப்பு கணக்கில் பணம் எடுக்க கட்டுப்பாடு தளர்வு.. வியாபாரிகளுக்கு ரிசர்வ் வங்கி சலுகை

டெல்லி: நடப்பு கணக்குகளில் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாட்டை ரிசர்வ் வங்கி தளர்த்தியுள்ளது. புழக்கத்தில் இருந்த 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று கடந்த நவம்பர் 8ம்…

ராஜீவ்காந்தி படுகொலையை 5 ஆண்டுக்கு முன் கூட்டியே கணித்த சி.ஐ.ஏ.

டெல்லி: ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்படும் முன்பே அவரது உயிருக்கு ஆபத்து இருந்ததை அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான சி.ஐ.ஏ தெரிந்து வைத்துள்ளது. ‘‘இந்தியா ராஜீவுக்கு பிறகு’’ என்று தலைப்பில்…