ஆகஸ்டு 15-ந்தேதி விண்ணில் பாய்கிறது புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் இ.ஓ.எஸ்.-08! இஸ்ரோ தகவல்…
ஸ்ரீஹரிகோட்டா: இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, புவி கண்காணிப்பு செயற்கைகோளான இ.ஓ.எஸ்.-08-ஐ வரும் சுதந்திரத்தினமான ஆகஸ்டு 15ந்தேதி விண்ணில் செலுத்த திட்டமிட்டு உள்ளது. SSLV இன்…