இந்தியாவில் 9 ஆண்டுகளக நிற்கும் வங்கதேச விமானம்
ராய்ப்பூர் ராய்ப்பூர் விமான நிலையத்தில் 9 ஆண்டுகளாக ஒரு வங்க தேச விமானம் நின்றுக் கொண்டுள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 அன்று, டாக்காவில்…
ராய்ப்பூர் ராய்ப்பூர் விமான நிலையத்தில் 9 ஆண்டுகளாக ஒரு வங்க தேச விமானம் நின்றுக் கொண்டுள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 அன்று, டாக்காவில்…
டெல்லி உச்சநீதிமன்றம் முதுகலை நீட் தேர்வை ஒத்தி வைக்க கோரி அளித்த மனுவை தள்ளுபடி செய்துள்ளது. கடந்த மே மாதம் நடத்தி முடிக்கப்பட்ட இளநிலை நீட் தேர்வு…
டெல்லி உச்சநீதிமன்றத்தின் 75 ஆம் ஆண்டு வ்ழாவுக்கு பிரபல நடிகர் அமீர் கான் வந்துள்ளார். இந்திய உச்சநீதிமன்றத்தின் 75வது ஆண்டு விழாவையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.…
டெல்லி அனைத்துக் கட்சிகளின் உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்கப்பட்டு வக்ஃப் வாரிய சட்டத் திருத்தம் ஆய்வு செய்யப்பட உள்ளது. நேற்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட…
வயநாடு வயநாட்டில் திடீரென பூமிக்கு அடியில் கேட்ட மர்ம சத்தத்தால் மக்கள் கடும் அச்சம் அடைந்துள்ளனர். சமீபத்தில் கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 400க்கும் அதிகமானவர்கள்…
டெல்லி: இன்னும் 5 நாட்களில் நாட்டின் 78வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், சுதந்திர தினவிழாவை சீர் குலைக்க சதி செய்து வந்த ஐஎஸ்ஐஎஸ்…
சென்னை; வீடுகள் தோறும் இன்றுமுதல் தேசியக்கொடி ஏற்றுங்கள் என பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார். அதுபோல, கல்லூரிகள், பல்கலைக்கழகங்களிலும் கொடியேற்றுதல் உள்பட பல்வேறு நிகழ்ச்சி கள் நடத்த…
டெல்லி: மதுபான கொள்கை ஊழல் தொடர்பாக கடந்த 2023ம் ஆண்டு கைது செய்யப்பட்ட டெல்லி முன்னாள் துணைமுதல்வர் மணிஷ் சிசோடியாவுக்கு 17 மாத சிறைக்கு பிறகு, இன்று…
திருவனந்தபுரம்: வயநாடு நிலச்சரிவில் சிக்கிய ஏராளமானோரை இரவு பகல் பாராமல் பல நூற்றுக்கணக்கான மக்களை காப்பாற்றிய இந்திய ராணுவ குழு, அங்கு பணிகளை முடித்து விடை பெற்றது.…
டெல்லி: பாரீஸ் ஒலிம்பிக் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் இரண்டாவது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ராவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து…