உச்சநீதிமன்ற இடஒதுக்கீடு தீர்ப்புக்கு எதிராக நாளை நாடு தழுவிய ‘பாரத் பந்த்’!
டெல்லி: எஸ்சி/எஸ்டி இடஒதுக்கீடு தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து பாரத் பந்த் நடத்தப்படுகிறது. நாளை (ஆகஸ்ட் 21ம் தேதி) நாடு தழுவிய பாரத் பந்த் நடைபெறும்…
டெல்லி: எஸ்சி/எஸ்டி இடஒதுக்கீடு தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து பாரத் பந்த் நடத்தப்படுகிறது. நாளை (ஆகஸ்ட் 21ம் தேதி) நாடு தழுவிய பாரத் பந்த் நடைபெறும்…
சென்னை: மத்தியஅரசின் முக்கிய பணிகளில் லேட்டரல் என்ட்ரி முறையில் நேரடி நியமனம் செய்யப்படுவது, சமூக நீதி மீதான நேரடி தாக்குதல் என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்…
டெல்லி: மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 80வது பிறந்தநாளையொட்டி, அவரது மகனும், காங்கிரஸ் கட்சியின் இளந்தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல்காந்தி, தனது சமூக வலைதளத்தில்…
டெல்லி: மத்தியஅரசி்ன் சில மக்கிய பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்யப்பட்டு வருவதற்கு காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், காங்கிரஸ் ஆட்சியின்போது சில…
டெல்லி: பாரத பிரதமர் நரேந்திர மோடி வரும் 23-ம் தேதி அரசுமுறை பயணமாக உக்ரைன் நாட்டிற்கு செல்கிறார். ஏற்கனவே ரஷ்ண பிரதமர் புடினுடன் உக்ரைன் உடனான போரை…
பாட்னா: யு.பி.எஸ்.சி., லேட்டரல் ஆட்சேர்ப்பு குறித்து, மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வான் அதிருப்தி தெரிவித்து உள்ளார். மோடி அரசின் சிந்தனை முற்றிலும் இடஒதுக்கீட்டிற்கு எதிரான மன நிலையில்…
சென்னை: மறைந்த முன்னாள் பரிதமர் ராஜீவ் காந்தியின் 80வது பிறந்தநாளை முன்னிட்டு, டெல்லியில் உள்ள அவரத நினைவிடத்தில் காங்கிரஸ் ராகுல் காந்தி மலர்தூவி மரியாதை செலுத்தினார். ராஜீவ்…
கொல்கத்தா: பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க தவறிய பெண் முதல்வரான மம்தா பானர்ஜி மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை, அவர் இரட்டை நிலைப்பாட்டை கடைபிடிக்கிறார் என மேற்குவங்கத்தில் ஒரு…
ஐதராபாத்: மூத்த காங்கிரஸ் தலைவரும், பிரபல வழக்கறிஞருமான, அபிசேக் சிங்வி, காங்கிரஸ் கட்சி சார்பில் ராஜ்யசபா உறுப்பினர் பதவிக்கு மனுத்தாக்கல் செய்துள்ளார். இவர் தெலுங்கானா மாநிலத்தில் இருந்து…
டெல்லி இன்று உச்சநீதிமன்றத்தில் கொல்கத்தா பெண் மருத்துவர் பலாத்காரக் கொலை குறித்து விசாரண நடைபெற உள்ளது. கொல்கத்தா நகரில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில்…