தண்டனையை ரத்து செய்யக்கோரி நீதிபதி கர்ணன் டில்லி உயர்நீதிமன்றத்தில் மனு!
டில்லி, தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செயக்கோரி டில்லி உயர்நீதி மன்றத்தில் முன்னாள் நீதிபதி கர்ணன் மனு தாக்கல் செய்துள்ளார். நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பாக சுப்ரீம்…
டில்லி, தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செயக்கோரி டில்லி உயர்நீதி மன்றத்தில் முன்னாள் நீதிபதி கர்ணன் மனு தாக்கல் செய்துள்ளார். நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பாக சுப்ரீம்…
கொழும்பு, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 77 இந்திய மீனவர்கள் விடுதலை செய்வதாக இலங்கை அரசு அறிவித்து உள்ளது. இந்தியா இலங்கை…
மைசூரு மைசூருவில் வீட்டின் பின்புறமும், மொட்டை மாடியிலும் கஞ்சா செடிகள் வளர்த்து வந்த ஒரு கஞ்சா வியாபாரி கைது செய்யப்பட்டார். அவர் ஒரு சார்ட்டர்ட் அக்கவுண்டண்ட் என்பது…
டில்லி, நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி வந்த பனாமா பேப்பர்ஸ் விவகாரத்தில், இந்திய அரசின் நடவடிக்கை வெறும் கண்துடைப்பாக இருப்பதாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. பாகிஸ்தானில் பனாமா பேப்பர்ஸ்…
பரத்பூர், ராஜஸ்தான் ராஜஸ்தானில் ஒரு ஏடிஎம் மில் நூறு ரூபாய்க்கு பதில் ஐநூறு ரூபாய் நோட்டுகள் கிடைத்ததில் மக்கள் மகிழ்ந்தனர். ராஜஸ்தானில் பரத்பூரில் நை சடக் பகுதியில்…
பாட்னா, பீகார் சட்டசபையில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதிஷ்குமார் வெற்றிபெற்று ஆட்சியை தக்க வைத்துக்கொண்டார். பீகாரில் லல்லு கட்சியின் ஏற்பட்ட மோதல் காரணமாக தனது முதல்வர்…
லக்னோ உ. பி. அரசு ஏழை மாணவர்களுக்கு அளித்த உதவித்தொகையை தராமல் மோசடி செய்ததாக பா ஜ க வை சேர்ந்த எம் எல் ஏ ஒருவர்…
டில்லி, பாரதியஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா, ராஜ்ய சபா எம்.பி. பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். இதைத்தொடர்ந்து அவர் விரைவில் மத்திய அமைச்சராவார் என்று…
இலங்கை, தனது உயிரைக்காப்பாற்றிய மெய்க்காப்பாளரின் குழந்தையை தத்தெடுத்துள்ள இலங்கையை சேர்ந்த தமிழ் நீதிபதிகுகு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இலங்கையில் கடந்த வாரம், யாழ்ப்பாணம் நகரில்…
டில்லி, டில்லி, தமிழ் உள்பட 12 பிராந்திய மொழி அகடாமிகளை அமைக்கிறது இருப்பதாக கெஜ்ரிவால் தலைமையிலா டில்லி ஆம்ஆத்தி அரசு முடிவு செய்துள்ளது. மாநிலங்களின கலாச்சாரம் மற்றும்…