பெற்றோர் இருந்தும் அனாதையாக தவிக்கும் பிச்சிளம் வாடகை குழந்தை
ஐதராபாத்: கடந்த வாரம் ஐதராபாத் பெட்லபர்ஜில் உள்ள நவீன அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு ஒரு இளம் கர்ப்பிணி வந்து சேர்ந்தார். அவருக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது.…
ஐதராபாத்: கடந்த வாரம் ஐதராபாத் பெட்லபர்ஜில் உள்ள நவீன அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு ஒரு இளம் கர்ப்பிணி வந்து சேர்ந்தார். அவருக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது.…
திருவனந்தபுரம்: கேரளாவில் 34 வயதான ஆர்எஸ்எஸ் பிரமுகர் ராஜசேகரன் நேற்று முன் தினம் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில்…
சேலம், கலாம் இஸ்லாமியர் அல்ல என்றும், அவர் உறுப்பினரல்லாத ஆர்எஸ்எஸ் காரர் என்று தமிழக தவ்கீத் ஜமாத் கட்சி தலைவர் ஜெயினாலுபுதீன் கூறி உள்ளார். இது மீண்டும்…
டில்லி மத்திய அரசு சமையல் சிலிண்டருக்கான மானியத்தை வரும் ஆண்டு மார்ச் முதல் ரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே மானியத்தை விட்டுக்…
டில்லி தினமும் காலையில் பீகாரில் இருந்து மட்டும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை தேடி டில்லிக்கு வருகின்றனர். அவர்களின் கண்ணீர்க் கதை இதோ : டில்லி ரெயில் நிலையம்…
டில்லி மிக விரைவில் டில்லி – சண்டிகர் ரெயில் பாதையை இரண்டு மணி நேரத்தில் கடக்கும் ரெயிலை அறிமுகப்படுத்த இந்திய ரெயில்வே திட்டமிட்டுள்ளது. டில்லி – சண்டிகர்…
டில்லி, நாடு முழுவதும் வருமான வரி தாக்கல் செய்ய இன்றோடு முடிவடையும் நிலையில், மேலும் 5 நாட்களை நீட்டித்துள்ளது வருமான வரித்துறை. அடுத்த மாதம் (ஆகஸ்டு) 5ந்தேதி…
டில்லி, வங்கிகளில் பொதுமக்கள் பயன்படுத்தும் சேமிப்பு கணக்கின் வட்டியை 4 சதவிகிதத்தில் இருந்து மூன்றரை சதவிகிதமாக குறைத்துள்ளது மத்திய அரசு. சாமானிய மக்களின் தலையில் தொடர்ந்து அடுத்தடுத்து…
ஜெத்தா பெர்மிட் இல்லாததால் ஏர் இந்தியா விமான ஊழியர்கள் சவுதி போலீசாரால் கைது செய்யப்பட்டு மூன்று மணி நேரத்துக்குப் பின் விடுவிக்கப்பட்டனர். கடந்த ஜூன் 26ஆம் தேதி…
லக்னோ உத்திரப் பிரதேச மகராஜ் கஞ்ச் மாவட்டத்தில் காதலர்கள் துன்புறுத்தப்பட்டு விடியோ எடுத்த விவகாரத்தில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. உத்திரப் பிரதேசத்தில் காதலர்கள இருவரை…