Category: இந்தியா

Unified Pension Scheme (UPS) : புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்…

மத்திய அரசு ஊழியர்களுக்கான ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (யுபிஎஸ்) (Unified Pension Scheme – UPS) என்ற புதிய விரிவான ஓய்வூதியத் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை இன்று…

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் ஷிகர் தவான் : ரசிகர்கள் அதிர்ச்சி

டெல்லி பிரபல கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் சரவதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்திய அணியின் முக்கிய தொடக்க வீரராக…

மகாராஷ்டிரா பாய்லர் விபத்தில் 22 பேர் படுகாயம்

ஜால்னா மகாராஷ்டிராவில் உள்ள இரும்புத் தொழிற்சாலை பாய்லர் விபத்தில் 22 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இன்று மகாராஷ்டிர மாநிலம் ஜல்னா பகுதியில் உள்ள இரும்பு தொழிற்சாலையில் இன்று…

மாயாவதியை தவறாக பேசிய பாஜக எம் எல் ஏ மீது வழக்கு தொடர அகிலேஷ் யாதவ் வலியுறுத்தல்

லக்னோ பாஜக எம் எல் ஏ ஒருவர் மாயாவதி குறித்து தவறாக பேசியதற்காக வழக்கு தொடர வேண்டும் என அகிலேஷ் யாதவ் வலியுறுத்தி உள்ளார். ச் பாஜக…

புனே ஹெலிகாப்டர் விபத்தில் 4 பேர் படுகாயம்

புனே மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இன்று மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தில் உள்ள பாட் கிராமம்…

உத்தரப்பிரதேச அரசு ஊழியர்கள் சொத்து விவரங்கள் அளித்தாலே சம்பளம்

அலகாபாத் உத்தரப்ப்ரதேச அரசு ஊழியர்கள் தங்கள் சொத்து விரங்களைஅறிவித்தால் மட்டுமே இந்த மாத ஊதியம் அளிக்க்ப்ப்டும் என முதல்வர் அறிவித்துள்ளார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உத்தரப்பிரதேச…

பாஜகவின் வக்ஃப் திருத்த சட்ட மசோதாவுக்கு நிதிஷ்குமார் எதிர்ப்பு

பாட்னா’ பாஜகவுடன் கூட்டணியில் உள்ள நிதிஷ்குமார் வக்ஃப் சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணி அரசு மத்தியில் ஆட்சியில் உள்ளது.…

பிரபல தெலுங்கு நடிகரின் ஆக்கிரமிப்பு கட்டிடம் இடிப்பு

ஐதராபாத் பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா ஏரி நிலத்தை ஆக்கிரமித்து கட்டிய கட்டிடத்தை அரசு இடித்துள்ளது. பிரபல நடிகர் நாகார்ஜுனா தெலுங்கானா மாநிலம் மாதப்பூரில் உள்ள தும்மிடிகுண்டா…

பால் பாக்கெட் மீது A1 – A2 என்று முத்திரையிடக்கூடாது என்று FBOக்களுக்கு FSSAI உத்தரவு…

பால் மற்றும் பால் பொருட்களின் பாக்கெட்டுகளின் மீது ‘ஏ1’ மற்றும் ‘ஏ2’ வகை என்று குறிப்பிடுவதை நீக்குமாறு உணவு வணிக செயற்பாட்டாளர்கள் மற்றும் இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு இந்திய…

இந்திய எம்.பி., எம்எல்ஏக்களில் 151 பேர் பாலியல் வழக்குகளில் சிக்கியவர்கள்! ஏடிஆர் அறிக்கை!

டெல்லி: நாடு முழுவதும் தற்போது உள்ள எம்.எல்ஏ, எம்.பி.க்களில் 151 பேரர் பாலியல் வன்கொடுமை..பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் சிக்கியவர்கள் என ஏடிஆர் (Association for Democratic…