Category: இந்தியா

ராஜஸ்தானில் குடும்ப பிரச்சனை காரணமாக குழந்தையை கடத்திய நபரிடம் இருந்து தாயிடம் வர மறுத்த 2 வயது குழந்தை… காரணம் என்ன ?

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே உள்ள சங்கனேர் சதர் பகுதியில் இருந்து கடத்தப்பட்ட குழந்தையை போலீசார் மீட்ட நிலையில் அந்த 2 வயதுக் குழந்தை தனது தாயிடம்…

உச்சநீதிமன்ற நீதிபதிகள் கண்டனம்: நிபந்தனையற்ற வருத்தம் தெரிவித்தார் காங்கிரஸ் முதல்வர் ரேவந்த் ரெட்டி…

ஐதாராபாத்: உச்சநீதிமன்றத்தை விமர்சித்த தெலுங்கானா மாநில காங்கிரஸ் முதல்வரை, உச்சநீதிமன்ற நீதிபதிகள் கடுமையாக கண்டித்த நிலையில், தனது கருத்துக்கு நிபந்தனையற்ற வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெலங்கானா…

காஷ்மீர் 2 ஆம் கட்ட தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியீடு

ஸ்ரீநகர் தேர்தல் ஆணையம் ஜம்மு காஷ்மிர் 2 ஆம் கட்ட தேர்தல் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த 370 சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பின்னர்…

கடும் நிதி நெருக்கடி : ஊதியத்தை கைவிடும் இமாசல முதல்வர் மற்றும் செயலாளர்கள்

சிம்லா இமாச்சல பிரதேச முதல்வ்ர் மற்றும் முதன்மை செயலாளர்கள் கடும் நிதி நெருக்கடியால் 2 மாத ஊதியத்தை கைவிட உள்ளனர். தற்போது இமாசல பிரதேசத்தில் மோசமான நிதி…

திருப்பதியில் லட்டு வாங்க ஆதார் அவசியம்

திருப்பதி திருப்பதி கோவிலில் லட்டு வாங்க ஆதார் அவசியமாக்கப்பட்டுள்ளது. தினாரி திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாடு முழுவதிலும் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.…

பாரத் டோஜோ யாத்ரா : உடலுக்கும் மனதிற்கும் வலு சேர்க்கும் தற்காப்பு கலையில் இளைஞர்கள் ஈடுபட ராகுல் காந்தி அறிவுரை

தேசிய விளையாட்டு தினமான இன்று உடலுக்கும் மனதிற்கும் வலு சேர்க்கும் தற்காப்பு கலையில் இளைஞர்கள் ஈடுபட வேண்டும் என்று ராகுல் காந்தி அறிவுறுத்தியுள்ளார். பாரத் ஜோடோ நியாய…

2 ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் மாநிலங்களை உறுப்பினர்கள் ராஜினாமா

டெல்லி இரு ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர்கள் ராஜினாமா செய்துள்ளனர். நடந்து முடிந்த ஆந்திரா சட்டசபை தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி மாபெரும் வெற்றி…

மோடி அரசு பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க முயலவில்லை : கார்கே

டெல்லி மோடி அரசு பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க ஏதும் செய்யவில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார். காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே…

பத்திரிகையாளர்கள் மீது அமைச்சர் சுரேஷ் கோபி புகார் : வழக்குப் பதிவு

திருவனந்தபுரம் பத்திரிகையாளர்கள் மீது மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி அளித்த புகாரின் பேரில் வழக்கு பதியப்பட்டுள்ளது. நடிகை பாலியல் கொடுமை தொடர்பாக கேரள அரசு நியமித்த ஹேமா…

போட்டியின்றி ஐசிசி தலைவராக தேர்வான ஜெய்ஷா : பிரகாஷ் ராஜ் கடும் விமர்சனம்

டெல்லி மத்திய அமைச்சர் அமித்ஷா மகன் ஜெய்ஷா ஐசிசி தலைவராக தேர்வு செய்யப்பட்டதை நடிகர் பிரகாஷ் ராஜ் கடுமையாக விமர்சித்துள்ளார். ஏற்கனவே இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின்…