Category: இந்தியா

என் ரத்தத்தால் வளர்க்கப்பட்ட கட்சி ‘ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா’ ! பாஜக-வில் இணைந்த முன்னாள் முதல்வர் தகவல்…

டெல்லி: என் ரத்தத்தாலும் வியர்வையாலும் வளர்க்கப்பட்ட கட்சி ‘ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா’ என கட்சி மீதான அதிருப்தி காரணமாக பாஜக-வில் தனது மகனுடன் இணைந்த முன்னாள் முதல்வர்…

தெலுங்கு திரையுலகில் நடக்கும் பாலியல் சீண்டல்களை வெளியிடுங்கள்! நடிகை சமந்தா போர்க்கொடி…

ஐதராபாத்: தெலுங்கு திரையுலகில் நடக்கும் பாலியல் தொல்லை தொடர்பாக விசாரணை அறிக்கை வெளியிடுமாறு மாநில அரசை நடிகை சமந்தா வலியுறுத்தி உள்ளார். கேரளாவில் சலசலப்பை ஏற்படுத்தி வரும்…

சிவாஜி சிலை உடைந்த விவகாரம்: தலை குனிந்து மன்னிப்பு கேட்பதாக பிரதமர் மோடி அறிவிப்பு…

டெல்லி: மகாராஷ்டிரா மாநிலத்தின் சந்துதுர்க் மாவட்டத்தில் அமைக்கப்பட்ட சத்ரபதி சிவாஜி மகாராஜ் சிலை அங்கு பெய்த மழையால், ஓராண்டுக்குள் இடிந்து விழுந்த சம்பவம் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில்,…

சிறப்பான சாதனை: பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

டெல்லி: பாரா ஒலிம்பிக்கில் இந்திய அணி ஒரு தங்கம் உள்பட 4 பதக்கம் பெற்றுள்ளது. இது அற்புதமான சாதனை என பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். பாரீசில்…

பாரிஸ் பாராலிம்பிக் போட்டி: 4வது பதக்கத்தை வென்றது இந்தியா…

பாரிஸ்: பாரிசில் நடைபெற்று வரும் பாராலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு 4 வது பதக்கம் கிடைத்துள்ளது. ஏற்கனவே 3 பதக்கங்கள் வென்றுள்ள நிலையில், துப்பாக்கி சுடும் போட்டியில் வெள்ளிப்பதக்கம்…

இந்தியா பாரா ஒலிம்பிக் போட்டியில் வென்ற 3 ஆம் பதக்கம்

பாரிஸ் பாரிஸில் நடைபெறும் பாரா ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா தனது மூன்றாம் பதக்கத்தை வென்றுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வரும்.மாற்றுத்திறனாளிகளுக்கான 17-வது பாராஒலிம்பிக் போட்டியில் உலகம்…

என்னை அடித்து கொடுமை செய்த முகேஷ் : முன்னாள் மனைவி சரிதா

சென்னை நடிகர் முகேஷின் முன்னாள் மனைவி நடிகை சரிதா தன்னை முகேஷ் அடித்து கொடுமை செய்ததாக தெரிவித்துள்ளார். கடந்த 2017-ம் ஆண்டு நடிகர் திலீப் உள்ளிட்ட பலர்…

சாம்பாய் சோரனுக்கு பதில் அமைச்சரான ராம்தாஸ் சோரன்

ராஞ்சி ஜார்க்கண்ட் அமைச்சர் பதவியில் இருந்து சாம்பாய் சோரன் விலகியதால் ராம்தாஸ் சோரன் அமைச்சராகி உள்ளார். முன்பு ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் சிறை சென்றபோது…

காவிரியில் உபரி நீர் திறப்பு :14500 கன அடியாக அதிகரிப்பு

மைசூரு காவிரியில் உபரி நீர் திறப்பு 14500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கரநாட்க மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ…

சிவாஜி சிலை உடைந்ததற்கு மகாராஷ்டிர மக்களிடம் மன்னிப்பு கோரினார் பிரதமர் மோடி… காங்கிரஸ் கட்சியின் கோரிக்கையை அடுத்து மௌனம் கலைத்தார்…

மகாராஷ்டிரா மாநிலம் சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள ராஜ்கோட் கோட்டையில் நிறுவப்பட்ட 35 அடி உயர சத்ரபதி சிவாஜி சிலை கடந்த 26ம் தேதி சரிந்து விழுந்தது. 2023ம்…