Category: இந்தியா

அன்று, எம்.பி. பென்சன் பணத்தில் வாழ்வதாக கூறியவர், இன்று, அரசியல்வாதினா கோமனத்தோட அலையனுமா..? டிடிவி கேள்வி

சென்னை: கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ரெய்டு தொடங்கியபோது, தான் எம்.பி. பென்சன் பணத்தில் வாழ்ந்து வருவதாக கூறிய டிடிவி தினகரன், இன்றைய பேட்டியின்போது அரசியல்வாதினா கோமனத்தோட…

‘கப்பர் சிங் வரி’: ராகுல் டுவிட்

டில்லி: அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, மத்திய அரசு அமல்படுத்தி உள்ள ஜி.எஸ்.டி. வரியை ‘கப்பர் சிங் வரி’ என்று வர்ணித்து வருகிறார். நேற்று…

ஜி எஸ் டி குறைப்பால் ஓட்டல் உணவுகள் விலை உயரும் : அதிர்ச்சித் தகவல்!

கவுகாத்தி நேற்று ஓட்டல் உணவுகளுக்கு ஜி எஸ் டி குறைக்கப்பட்டுள்ள போதிலும் உணவுப் பண்டங்கள் விலை உயரும் என ஓட்டல் அதிபர்கள் அறிவித்துள்ளனர். நேற்று நடந்த ஜி…

மும்பையில் கிரிக்கெட் விளையாடிய பெல்ஜியம் மன்னர் தம்பதி!

மும்பை: ஏழு நாள் அரசு பயணமாக இந்தியா வந்துள்ள பெல்ஜியம் நாட்டு மன்னர் பிலிப், அவரது மனைவி ராணி மதில்டே தம்பதியினர் நேற்று மும்பையில் சிறுவர்களுடன் இணைந்து…

மும்பையில் முதல் முறையாக மின்சார பஸ் சேவை தொடங்கப்பட்டது

மும்பை மின்சாரத்தில் இயங்கும் பஸ் சேவை மும்பையில் தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் வாகனங்களுக்கு கடும் கட்டுப்பாடு விதித்துள்ளது.…

பனி மூட்டம்: உ.பி.யில் ஆற்றுக்குள் பஸ் விழுந்து விபத்து!

லக்னோ, கடும் பனி மூட்டம் காரணமாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் பஸ் ஒன்று ஆற்றுக்குள் பாய்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் டிரைவர் சம்பவ இடத்திலேயே பலியானார். வட மாநிலங்களில்…

கேரளாவுக்கு ஓசியில் பயணம் செய்த ஏபிவிபி தொண்டர்கள்!! ரெயிலில் அடாவடி

திருவனந்தபுரம்: கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் ஆர்எஸ்எஸ் மாணவர் அமைப்பான ஏபிவிபி சார்பில் பேரணி நட க்கிறது. இதில் கலந்துகொள்ள நாடு முழுவதும் இருந்து அந்த அமைப்பின் மாணவர்கள்…

ரெயில் என்ஜின் தானாக ஓடிய சம்பவத்தில் 4 அதிகாரிகள் சஸ்பெண்ட்!!

வாடிகர்நாடகாவில் ரெயில் என்ஜின் தானாக ஓடிய சம்பவத்தில் அதிகாரிகள் 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். சென்னை&மும்பை இடையே மும்பை மெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் கடந்த…

வாடிக்கையாளர் மீது ஓட்டல் உரிமையாளர் கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய அதிர்ச்சி வீடியோ!!

தானே: மகாராஷ்டிரா தானே நகரில் உணவின் தரம் குறித்து கேள்வி கேட்ட வாடிக்கையாளர் மீது ஓட்டல் உரிமையாளர் ஒருவர் கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

தேர்வுகள் நடத்த ‘தேசியத் தேர்வு முகமை’….மத்திய அமைச்சரவை ஒப்புதல்

டில்லி: தேர்வுகளை நடத்துவதற்காக தேசிய தேர்வு முகமை ஒன்றை உருவாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அமைச்சரவையின் முடிவு குறித்து வெளியான செய்திக்குறிப்பில்,‘‘ நீட் உள்ளிட்ட…