Category: இந்தியா

ராஜஸ்தான் : ஏ டி எம் இயந்திரத்தையே தூக்கிச் சென்ற கொள்ளையர்கள்

நைன்வான் ராஜஸ்தான் மாநிலம் நைன்வான் என்னும் இடத்தில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தையே கொள்ளையர்கள் எடுத்துச் சென்றுள்ளனர். ராஜஸ்தான் நைன்வான் பகுதியில் உள்ள செண்டிரல் பேங்க் ஆஃப் இந்தியாவின்…

ராஜிவ் கொலையாளிகளுக்கு கருணை காட்டுக : சோனியாவுக்கு முன்னாள் நீதிபதி கடிதம்

டில்லி ராஜிவ் காந்தி கொலையாளிகளுக்கு கருணை காட்டுமாறு சோனியா காந்திக்கு முன்னாள் நீதிபதி கடிதம் எழுதி உள்ளார். ராஜிவ் காந்தி கொலை வழக்கை விசாரித்து குற்றவாளிகளுக்கு தண்டனை…

இந்தியாவிலேயே முதன்முறை: கேரளாவில் முற்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு!

திருவனந்தபுரம். இந்தியாவிலேயே முதன்முறையாக முற்பட்ட வகுப்பினருக்கும் இட ஒதுக்கீடு வழங்க கேரள முதல்வர் பிரனாயி விஜயன் அறிவித்து உள்ளார். கேரளாவில் இடதுசாரி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.…

நாப்கினுக்கு வரி விலக்கு அளிக்காதது ஏன் : டில்லி உயர்நீதிமன்றம் கேள்வி

டில்லி குங்குமம், சாந்து ஆகியவைகளுக்கு அளித்தது போல் நாப்கினுக்கு ஏன் வரிவிலக்கு அளிக்கவில்லை என அரசை டில்லி உயர்நீதிமன்றம் கேட்டுள்ளது டில்லியை சேர்ந்த சமூக ஆர்வலர் ஜர்மினா…

மகாராஷ்டிராவின் மராத்வாடா பகுதி : விவசாயிகள் தற்கொலை 800 ஐ தாண்டியுள்ளது

மும்பை மராத்வாடா பகுதியில் இந்த வருடம் மட்டும் தற்கொலை செய்துக் கொண்ட விவசாயிகள் எண்ணிக்கை 800ஐ தாண்டி உள்ளது. கடன் தொல்லை தாங்காமல் விவசாயிகள் தற்கொலை செய்துக்…

தேசிய பத்திரிகையாளர்கள்  தினம் :  மோடி வாழ்த்து

டில்லி இன்றைய தேசிய பத்திரிகையாளர் தினத்தையொட்டி பிரதமர் மோடி பத்திரிகையாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளர். இன்று தேசிய பத்திரிகையாளர் தினம் கொண்டாடப்படுகிறது. இதனை ஒட்டி பிரதமர் மோடி தனது…

ஆதார் – செல்போன் எண் இணைப்புக்கு எளிதான மூன்று வழிகள்!

ஆதார் எண்ணை செல்போன் எண்ணுடன் இணைப்பது அவசியம் என்று உச்ச நீதிமன்றம் கடந்த (2017) வருடம் பிப்ரவரி 6 ம் தேதி உத்தரவிட்டது. இதற்கு ஒரு வருட…

சட்டசபைக்கு போகாமல் ஆட்டம் போட்ட அம்பரீஷ் : கர்னாடகாவில் பரபரப்பு

பெங்களூரு பிரபல நடிகரும் காங்கிரஸ் சட்டசபை உறுப்பினருமான அம்பரீஷ் சட்டசபைக்கு செல்லாமல் இசை நிகழ்வில் கலந்துக் கொண்டுள்ளார். கர்னாடகா மாநிலம் பெல்காம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் அம்பரீஷ்.…

அடல்ட்ஸ் ஒன்லி படம் பார்த்த அனுபவம் : மாணவர்களிடம் சொன்ன கோவா முதல்வர்

பஞ்ஜிம் கோவா முதல்வர் மாணவர்களிடம் தாம் அடல்ட்ஸ் ஒன்லி படம் பார்த்த அனுபவங்க்ளை தெரிவித்துள்ளார். கோவாவில் நேற்று குழந்தைகள் தின நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்டு மாணவர்களுடன்…

மீனவர்களைச் சுட்டதற்கு மன்னிப்பு கேட்ட கடலோரக் காவல் படை!

ராமநாதபுரம் தமிழ் மீனவர்கள் மீது துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவத்துக்கு கடலோர காவல் படை மன்னிப்பு கேட்டுள்ளது. ராமேஸ்வரத்தில் ரோந்து வந்த இந்தியக் கடலோரக் காவல் படையினர் இந்தியில்…