மோடி விரைவில் ஜெ.வை சந்திப்பார்: மத்தியஅமைச்சர் ஜே.பி.நட்டா
டில்லி, முதல்வர் ஜெயலிதாவை விரைவில் பிரதமர் மோடி சந்திப்பார் என்று மத்திய அமைச்சர் நட்டா கூறியுள்ளார். முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க பிரதமர் நரேந்திர மோடி விரைவில் சென்னைக்கு…
டில்லி, முதல்வர் ஜெயலிதாவை விரைவில் பிரதமர் மோடி சந்திப்பார் என்று மத்திய அமைச்சர் நட்டா கூறியுள்ளார். முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க பிரதமர் நரேந்திர மோடி விரைவில் சென்னைக்கு…
சென்னை: கிண்டியில் செயல்பட்டு வரும் சிப்பெட் நிறுவனத்தின் தலைமையகம் சென்னையில் இருந்து மாற்றப்படாது. அங்கேயே தொடர்ந்து செயல்படும் என்று மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் ஆனந்த…
டில்லி, காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை விசாரிக்க உச்சநீதிமன்றடம விசாரிக்க முடியாது. அதற்கு அதிகாரம் இல்லை..மத்திய அரசு வாதம் எழுத்துப்பூர்வமான வாதத்தை தாக்கல் செய்துள்ளது.\ காவிரி நடுவர்…
ஆந்திர ஒடிசா எல்லையில் மாவோயிஸ்டுகளுக்கும் ஆந்திராவின் கிரேஹவுண்ட்ஸ் கமாண்டோ படை வீரர்களுக்கும் நடந்த துப்பாக்கி சண்டையில் படுகாயமடைந்த கமாண்டோ படை வீரர் அபுபக்கர் வீரமரணம் அடைந்தார். இன்னொரு…
கடந்த செவ்வாயன்று மோசடி மன்னன் விஜய் மல்லையா தனது சொத்து விபரங்களை அறிவிக்காததை குறித்து போடப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு வந்தது. அதையடுத்து இந்தியாவின் பல்வேறு…
சென்னை, முதல்வர் ஜெயலலிதா விரைவில் டிஸ்சார்ஸ் ஆவார், இது அதிசயம் என்று முதல்வர் உடல்நிலை குறித்து சுப்பிரமணியசாமி தனது டுவிட்டர் வலைதளத்தில் கூறி உள்ளார். முன்னாள் தமிழக…
திருப்பதி, திருமலையில் உள்ள ஏழுமலையான தரிசிக்க வருபவர்கள் ஆதார் அட்டையுடன் வாருங்கள் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்து உள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அறைகள் பெற ஆதார்…
பெங்களூர்: ரூ.40 கோடி ஊழல் வழக்கில் இருந்து முன்னாள் கர்நாடக முதல்வர் எடியூரப்பா விடுதலை செய்யப்பட்டார். இதனால் கர்நாடக பா.ஜ.கவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கர்நாடக மாநிலம், பெல்லாரி…
டெல்லி இந்திய ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி ஆகியோரின் சம்பளம் இருநூறு பலமடங்கு உயர உள்ளது. இதற்கான ஒப்புதல் வரும் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் பெறப்படும் என…
டில்லி, டில்லியில் நடைபெற்ற கல்வி வாரிய ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழக கல்வி அமைச்சர், மத்திய அரசின் புதிய கல்வி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இருமொழி கொள்கைதான்…