Category: இந்தியா

இமாசலப் பிரதேச தேர்தல் : காங்கிரஸ் வேட்பாளர்கள் 8 ல் 7 பேர் கோடிஸ்வரர்கள்

சிம்லா வேட்பாளர் தாக்கல் செய்துள்ள சொத்து விவரங்கள் மூலம் இமாசல பிரதேச காங்கிரஸ் வேட்பாளர்கள் 8ல் 7 பேர் கோடிக்கணக்கான சொத்துக்களை உடையவர்கள் என தெரிய வந்துள்ளது.…

பாகிஸ்தானுக்கு புதிய இந்திய தூதர் நியமனம்!

டில்லி, பாகிஸ்தானுக்கான புதிய இந்தியத் தூதராக அஜய் பிஸாரியா நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது போலந்து நாட்டின் தூதராக இருக்கும் பிஸாரியாவை, பாகிஸ்தானின் உயர்மட்டத் தூதராக நியமித்து மத்திய அரசு…

விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் – லேப்டாப்: இமாச்சல பிரதேச காங்கிரஸ் தேர்தல் அறிக்கை!

சிம்லா, இமாச்சல பிரதேசத்தில் இந்த மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதன் காரணமாக அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், காங்கிரஸ்…

குஜராத் தேர்தல் பிரசாரம்: ராகுல் காந்தியுடன் செல்பி எடுத்த இளம்பெண்!

அகமதாபாத் : குஜராத் சட்டமன்ற தேர்தலையொட்டி நடைபெற்று வரும் தேர்தல் பிரசாரத்தின்போது இளம்பெண் ஒருவர் ராகுல்காந்தியுடன் செல்பி எடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியது. குஜராத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்ற…

குஜராத் தேர்தல் : 3550 பழுதான வாக்கு ஒப்புகை இயந்திரங்கள் கண்டுபிடிப்பு!

அகமதாபாத் தேர்தல் ஆணையம் தனது முதல் கட்ட பரிசோதனையில் 3550 பழுதான வாக்கு ஒப்புகை இயந்திரங்களைக் கண்டுபிடித்துள்ளது. குஜராத் தேர்தல் இரு கட்டங்களாக டிசம்பர் 9 மற்றும்…

கிரிமினல் அரசியல்வாதிகளின் வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம்! சுப்ரீம் கோர்ட்டு

டில்லி, அரசியல்வாதிகள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கலாம் என உச்சநீதி மன்றம் யோசனை தெரிவித்துள்ளது. குற்றப்பின்னணி உடையவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க…

சமையல் எரிவாயு விலை உயர்வு : மத்திய அரசுக்கு மக்கள் கண்டனம்

டில்லி மானியம் உள்ள சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.4.60 உயர்த்தப்பட்டதுக்கு பொதுமக்கள் கடும் தண்டன்ம் தெரிவித்துள்ளனர். பெட்ரோல், டீசல் விலைகளை தினமும் மாற்றி அமைத்துக் கொள்ள…

தொடரும் வெளிநாட்டு வேலை மோசடி : உ. பி. யில் ஏமாறும் அப்பாவிகள்!

மும்பை வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றப்படுவது இன்னும் தொடர்கிறது. கடந்த 2,3 வருடங்களாகவே உத்திரப் பிரதேச கிராம மக்களை வெளிநாட்டு வேலை வாங்கித் தருவதாக சிலர்…

உ.பி.யில் பரிதாபம்: பாய்லர் வெடித்து விபத்து 20 பேர் பலி!

ரேபரலி, உ.பி. மாநிலம் ரேபரேலி அனல் மின்நிலையத்தில் பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டதில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் தீயில் கருகி உயிருக்கு ஆபத்தான…

பெற்றோர்கள் கவனம்: நொறுக்குத்தீனி பொம்மையால் பலியான சிறுவன்

சிறுவர்கள் விரும்பி உண்ணும் நொறுக்குத்தீனி ( ஸ்நாக்ஸ்) பாக்கெட்டில் இலவசமாக வைக்கப்படும் சிற பொம்மையால் சிறுவன் உயிரிழந்த சம்பவம் ஆந்திர மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.…