கேரளாவில் கெயில் திட்ட எதிர்ப்புப் போராட்டத்தில் வன்முறை! போலீஸார் தடியடி
கோழிக்கோடு: கெயில் திட்டத்துக்கு எதிராகக் கேரளாவின் கோழிக்கோட்டில் நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்ததை அடுத்து காவல்துறையினர் தடியடி நடத்தி போராட்டக்காரர்களை கலைத்தனர். கேரள மாநிலம் கொச்சியிலிருந்து கூட்டநாடு,…