Category: இந்தியா

அதிமுக, திமுகவை அகற்ற வேண்டும் – ஜி.கே.வாசன்

கோவில்பட்டி தொகுதியில் தேமுதிக – மக்கள் நலக் கூட்டணி – தமாகா சார்பில் போட்டியிடும் மதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக கோவில்பட்டி பயணியர் விடுதி முன் திறந்த வேனில் நின்று வாசன் பேசியது: “இந்தத் தேர்தலை பொருத்தவரை வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தல். 50…

மேற்கு வங்காளத்தில் 4-வது கட்ட சட்டசபை தேர்தலில் 78 சதவீதம் வாக்குப்பதிவு

மேற்கு வங்காளத்தில் நடைபெற்று வரும் சட்டசபை தேர்தலில் 3 கட்ட வாக்குப்பதிவு முடிவுற்ற நிலையில், 4-வது கட்டமாக நேற்று 49 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. ஹவுரா மற்றும் வடக்கு 24 பர்கானாக்கள் மாவட்டங்களை சேர்ந்த இந்த தொகுதிகளில் காலை 7 மணிக்கு…

மே 8 அன்று மல்லையாவின் எம்.பி. பதவி பறிக்கப்படும்

மேலவை சுயேட்சை உறுப்பினரும், மதுபான அதிபருமான விஜய் மல்லையாவை தகுதி நீக்கம் செய்ய பாராளுமன்றக் குழு பரிந்துரை செய்துள்ளது. கரண்சிங் தலைமையிலான 10 பேர் அடங்கிய நாடாளுமன்றக் குழுவில்  சதிஷ் சந்திரா மிஸ்ரா (பகுஜன் சமாஜ் கட்சி), அவினாஷ் ராய் கன்னா ( பாஜக ),…

தமிழகம் போல புதுச்சேரியிலும் உள்ளாட்சியில் 50 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க தனிச்சட்டம் கொண்டு வரப்படும்:ஜெ.,

அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா, புதுச்சேரி உப்பளம் பழைய துறைமுக மைதானத்தில் இன்று திங்கள்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அவர் பேசியபோது, ’’நாட்டை வளர்ச்சிப்பாதையில் அழைத்துச் செல்வதில் எங்களுக்கு அனுபவம், திறமை உண்டு. நாட்டில் மிக பெரிய மாநிலமான…

சோனியாவை போல் ஊழலைத் தண்டியுங்கள் – மேனகா காந்தி

மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி, கடந்த வெள்ளிக்கிழமை கிராம பஞ்சாயத்து கூட்டத்தில் கலந்துக் கொண்டு சாலை திட்டத்தை அடிக்கல் நாட்டி துவக்கி வைத்து பேசினார். அவர் லஞ்சத்தை எதிர்கொள்ள காங்கிரஸ் தலைவர் சோனிய காந்தியின் வழியைப் பின்பற்றுங்கள் என…

பவர்ஸ்டார் இணைந்ததால் பாஜக ஆட்சி: எஸ்.வி.சேகர்

நடிக்கத் தெரியாத நடிகர் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவரும், தனக்குத்தானே “பவர் ஸ்டார்” என்ற பட்டமும், ரசிகர் மன்றமும் வைத்திருப்பவரி  சீனிவாசன் என்பவர். இவர் தன்னை மருத்துவர் என்றும் அழைத்துக்கொள்கிறார்.  ஆனால் இவர்,  முறையான மருத்துவ படிப்பு படித்தவர் இல்லை என்று கூறப்படுகிறது.…

தன்னுடைய வீழ்ச்சிக்குத் தானே வழிவகுத்துக் கொள்கிறார் வைகோ: தமிழருவி மணியன்

வைகோ எடுத்த முடிவு வருந்தத்தக்கது. தேர்தல் களத்தில் நின்று அவர் வெற்றி வாகை சூட வேண்டும் என காந்திய மக்கள் இயக்கத்தின் நிறுவனர் தமிழருவி மணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’வைகோவின் மிகப்பெரிய பலம் அவருடைய போர்க்குணமும்…

ஆர்.எஸ்.எஸ்.-இல் பெண் உறுப்பினர்கள்- திருப்தி தேசாய் கோரிக்கை

4000 உறுப்பினர்களைக் கொண்ட பூமாதா பாசறை நடத்தி வருபவர் தி ருப்தி தேசாய். இவர் பெண்கள் கோவில் நுழைவுப் போராட்டம் மூலம் நன்கறியப் பட்டவர். பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தது பெண்களின் வாக்குகளால் தான். எனவே பா.ஜ.க.வின் தத்துவ ஆசானான ஆர்.எஸ்.எஸ்-ல் பெண்களை உறுப்பினராக…

பாஜகவால் மட்டுமே தமிழகத்தில் நல்லாட்சி தர முடியும் என G.K.நாகராஜ் பிரச்சாரம் மேற்கொண்டார்

409 எம்.பி.க்கள், 1300-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் என 14 மாநிலங்களில் ஆட்சியில் இருக்கும் பாரதிய ஜனதா கட்சியால் மட்டுமே தமிழகத்தில் நல்லாட்சி தர முடியும் என கொங்குநாடு ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் G.K.நாகராஜ் பிரச்சாரம் மேற்கொண்டார். பல்லடத்தில் தேர்தல் பிரச்சாரம்…