Category: இந்தியா

தடம் மாறிய இளைஞர்களை சுடாதீர்கள்! மீட்டு தாருங்கள்!! காஷ்மீர் முதல்வர் வேண்டுகோள்

ஸ்ரீநகர், வன்முறையில் ஈடுபட்டு வரும், தடம் மாறிய காஷ்மீர் இளைஞர்களை சுட்டுத் தள்ளாமல் மீட்டு தாருங்கள் என்று காஷ்மீர் போலீஸாருக்கு மெகபூபா முப்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். பயங்கரவாத…

'உடன்' திட்டம்: 1மணி நேர விமான பயணம் ரூ.2500! மத்தியஅரசு புதிய திட்டம்!

டில்லி, ஒரு மணிநேர விமான பயணத்திற்கு ரூ.2,500 கட்டணம் வசூலிக்கும் மத்திய அரசின் ‘உடன்’ என்ற புதிய திட்டம் ஜனவரியில் அமலுக்கு வருகிறது. ஏழை எளிய மக்களுக்கும்,…

உலககோப்பை கபடி: நாளை இறுதிப் போட்டியில் ஈரானை சந்திக்கிறது இந்திய அணி!

ஆமதாபாத். இந்தியாவில் நடைபெற்று வரும் உலக கோப்பை கபடியில் இந்திய அணி இறுதிபோட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. நாளை இரவு நடைபெற இருக்கும் இறுதி போட்டியில் ஈரானை எதிர்கொள்கிறது…

ஜெ. பேசுகிறார்: 10 நாள் கழித்து 10வது அறிக்கை! அப்பல்லோ

சென்னை, முதல்வர் ஜெயலலிதா நன்றாக பேசி வருகிறார் என்று அப்ப அப்போலோ மருத்துவமனை தகவல் வெளியிட்டு உள்ளது. தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை தேறி வருவதாக…

காவிரி மேலாண்மை வாரியம்: குடியரசு தலைவருடன் மக்கள் நல கூட்டணி தலைவர்கள் சந்திப்பு!

டில்லி, மத்தியஅரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க ஏற்பாடு செய்யும்படி குடியரசு தலைவரிடம் மக்கள் நல கூட்டணி கட்சி தலைவர்கள் சந்தித்து கோரிக்கை வைத்தனர். டெல்லி சென்ற…

‘சிப்பெட்’ சாதகமான நடவடிக்கையை விரும்புகிறேன்! மோடிக்கு கருணாநிதி கடிதம்!

சென்னை, கிண்டியில் உள்ள ‘சிப்பெட்’ நிறுவன தலைமையகத்தை டெல்லிக்கு மாற்றக்கூடாது என்று பிரதமர் மோடிக்கு கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார். தி.மு.க தலைவர் கருணாநிதி எழுதி உள்ள கடிதத்தில்…

மதிய செய்திகள்!

புதுச்சேரியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நெல்லித்தோப்பு இடைத்தேர்தலை ஒட்டி 144 தடை உத்தரவை ஆட்சியர் சத்தியேந்திர சிங் துர்சாவத் பிறப்பித்துள்ளார். மேலும் துப்பாக்கிகள், ஆயுதங்களை எடுத்த…

"நான் அலகாபாத் ரவுடி" மார்கண்டேய கட்ஜூ காமெடி…

மும்பை: இந்தியாவில் பாகிஸ்தான் கலைஞர்கள் நிகழ்ச்சி நடத்த எதிர்ப்பு தெரிவித்து வரும் ராஜ் தாக்கரே கட்சியினருக்கு சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி மார்கண்டயே கட்ஜூ எச்சரிக்கை விடுத்துள்ளார்.…

நில ஆக்கிரமிப்புகளை எதிர்த்துப் போராடிய சமூக ஆர்வலர் கொலை: அரசியல்வாதி கைது

மும்பையைச் சேர்ந்த தகவல் அறியும் உரிமைச்சட்ட ஆர்வலரும், நில ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக தீரமாக போராடியவருமான பூபேந்திர விரா நேற்று அவரது இல்லத்தில் டிவி பார்த்துக் கொண்டிருந்த போது…

ஆந்திராவில் கள்ள நோட்டு பரிமாற்றம்: பாகிஸ்தான் கும்பலுக்கு தொடர்பு

ஹைதராபாத்தில் கள்ள நோட்டு பரிமாற்றத்தில் ஈடுபட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களுக்கு பாகிஸ்தானில் உள்ள கள்ள நோட்டு கும்பலுடன் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுமார்…