ஜிஎஸ்டி ஒரு சுயநல வரி திட்டம்!! மம்தா
கொல்கத்தா: ஜி.எஸ்.டி. என்பது பெரிய சுயநல வரி திட்டம் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இதுகுறித்து மம்தா தனது டுவிட்டரில் ஒரு பதிவு…
கொல்கத்தா: ஜி.எஸ்.டி. என்பது பெரிய சுயநல வரி திட்டம் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இதுகுறித்து மம்தா தனது டுவிட்டரில் ஒரு பதிவு…
ஸ்ரீநகர்: காஷ்மீரில் பயங்கரவாத அமைப்புக்கு நிதியாக வந்த ரூ. 36.34 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காஷ்மீரில் கடந்த 2016ம் ஆண்டு ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதி…
டில்லி: டில்லியில் காற்று மாசுபடுவதை குறைக்கும் வகையில் வாகன நிறுத்தும் இடங்களின் கட்டணத்தை 4 மடங்கு அதிகமாக உயர்த்த உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழு பரிந்துரை செய்துள்ளது. டில்லியில்…
சென்னை: ஒட்டமொத்த இந்தியாவையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய உயர் பண மதிப்பிழப்பு முடிவை கடந்த வருடம் நவம்பர் 8ம்தேதி இரவு அறிவித்தார் பிரதமர் மோடி. கருப்பு பணத்தை ஒழிக்கவே இந்த…
ஆமதாபாத்: 500, 100 ரூபாய் நோட்டு வாபஸ் என்பது சட்டபூர்வமான திருட்டு என்று முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் சாடியுள்ளார். குஜராத் மாநிலம் ஆமதாபாத் நகரில் தொழில் அதிபர்கள்…
பெங்களூரு: கர்நாடகா அரசு நடத்தவுள்ள திப்பு ஜெயந்தி கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்க அம்மாநில உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது. கர்நாடக அரசு சார்பில் திப்பு சுல்தானின் நினைவாக ‘திப்பு…
சிம்லா : இமாச்சலபிரதேசத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலையொட்டி, இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஒய்கிறது. இமாச்சல பிரதேசத்தில் வரும் 9ந்தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி இன்று…
கொச்சி இந்தியாவில் செல்லாதவைகளாக அறிவிக்கப்பட்ட் கரன்சி நோட்டுக்கள் தென் ஆப்ரிக்கா தேர்தலுக்கு உதவுவது எப்படி என்பதைப் பார்ப்போம். பா ஜ க அரசினால் ரூ. 500 மற்றும்…
டில்லி, வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் தனது மனைவி கமிலாவுடன் பினாங்கில் உள்ள மாரியம்மன் கோவில் சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில்…
டில்லி டில்லியில் மருத்துவ அவசரச் சட்டத்தை மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது. டில்லியில் காற்று மாசுப்பாடு கடுமையாகி வருகிறது. தூசுகளும், அழுக்குகளும் காற்றில் அனுமதிக்கப்பட்டதைப் போல பல மடங்கு…