Category: இந்தியா

திருப்பதி லட்டு விலையை உயர்த்த தேவஸ்தானம் முடிவு!!

திருப்பதி: திருப்பதி லட்டு விலையை உயர்த்த தேவஸ்தானம் முடிவு எடுத்துள்ளது. திருமலை திருப்பதியில் வெங்கடாஜலபதியை வந்து வணங்கிச் செல்லும் பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது. காலம்…

சிறுவர்களுக்கு எதிரான பாலியல் குற்றத்துக்கு மரண தண்டனை!! ம.பி. அமைச்சரவை ஒப்புதல்

போபால்: சிறுவர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டத்திற்கு மத்திய பிரதேச அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. சிறுவர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு…

குஜராத்தில் ரூ.2.2 கோடி மதுபானம் பறிமுதல்

காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் ரூ. 2.2 கோடி மதிப்புள்ள மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. குஜராத் மாநிலத்துக்கு சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் இரு கட்டங்களாக நடக்கிறது.…

காஷ்மீரில் ஹெராயின் கடத்திய ராணுவ அதிகாரி சிக்கினார்!!

ஜம்மு: ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் இருந்து பஸ் மூலம் டில்லிக்கு ரூ. 40 கோடி மதிப்புள்ள 8 கிலோ ஹெராயின் கடத்தியதாக ராணுவ உயர் அதிகாரியை போலீசார்…

இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை அரசு தான் முடிவு செய்ய வேண்டும்!! டோனி

ஸ்ரீநகர்: இந்தியா -பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் போட்டி நடத்துவுது குறித்து அரசு தான் முடிவு செய்ய வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனி தெரிவித்துள்ளார்.…

விஜய் மல்லையாவை மும்பை சிறையில் அடைக்க திட்டம்!! மத்திய உள்துறை

டில்லி: லண்டனில் இருந்து இந்தியாவுக்கு தொழிலதிபர் மல்லையா நாடு கடத்தப்பட்டால், அவரை மும்பை, ஆர்தர் சாலையில் உள்ள சிறையில் அடைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று இங்கிலாந்து நீதிமன்றத்தில்…

ஐதராபாத் மெட்ரோ ரெயில் : மோடி துவங்கி வைக்கிறார்.

ஐதராபாத் மெட்ரோ ரெயில் சேவையை பிரதமர் மோடி வரும் 28ஆம் தேதி துவங்கி வைக்கிறார். தெலுங்கானா மாநிலத்தில் ஐதராபாத் நகரில் மெட்ரோ ரெயில் அமைப்பின் முதல் கட்ட…

நான்கு குழந்தைகள் பெற்றுக்குங்க : இந்துக்களுக்கு சாமியார் அறிவுரை

உடுப்பி நாடெங்கும் ஒரே சிவில் சட்டம் வரும் வரை இந்துக்கள் நான்கு குழந்தகளாவது பெற்றுக் கொள்ள வேண்டும் என ஒரு சாமியார் கூறி உள்ளார். கோயில் நகரம்…

மத்திய அரசின் கைப்பாவையாக சி பி ஐ உள்ளது : வியாபம் ஊழல் பற்றி காங்கிரஸ்

போபால் மத்திய அரசின் கைப்பாவையாக சி பி ஐ செயல்படுவதாது காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறி உள்ளார். வியாபம் ஊழல் என அழைக்கப்படும் மத்தியப் பிரதேச மருத்துவக்…

மானுஷி உலக அழகியாக பகவத் கீதையே காரணம்!: குடியரசுத்தலைவர் ராம்நாத்

சண்டிகர்: பகவத் கீதை படித்தால் மன குழப்பங்கள் நீங்கும் என்று குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பேசியுள்ளார். ஹரியானா மாநிலம் குருஷேத்திராவில் நடைபெற்ற சர்வதேச ‛கீதா மஹோர்சவ்’ நிகழ்ச்சியில்…