Category: இந்தியா

உச்சநீதிமன்றம் சசி தரூர் மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதிப்பு

டெல்லி உச்சநீதிமன்றம் சசி தரூர் மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்துள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு ‘‘பிரதமர் மோடி சிவலிங்கத்தின் மீது அமர்ந்துள்ள தேள்…

சீதாராம் யெச்சூரி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்

டெல்லி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள அறிக்கையில் ‘தற்போது…

ஆம் ஆத்மி வெளியிட்ட அரியானா சட்டசபை தேர்தல் 2 ஆம் வேட்பாளர் பட்டியல்

டெல்லி ஆம் ஆத்மி கட்சி அரியானா மாநில சட்டசபைத் தேர்தல் 2 ஆம் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது அரியான் மாநில சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய…

சிபிஎம் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கவலைக்கிடம்!

டெல்லி: எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிபிஎம் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அவருக்கு செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு வருவதாக…

தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை வேலை நிறுத்தம் தொடரும்! உச்சநீதிமன்ற அறிவுறுத்தலை ஏற்க மறுத்த ஜூனியர் டாக்டர்கள்

சென்னை: பெண் மருத்துவர் பாலியல் கொலை கண்டித்து, கொல்கத்தாவில் ஜுனியர் டாக்டர்கள் போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில், அவர்கள் பணிக்கு திருப்ப உச்சநீதிமன்றம் எச்சரித்த நிலையில், அதை…

காவலில் உள்ள குற்றவாளிகள் மற்றொரு வழக்கில் முன் ஜாமீன்கோரி விண்ணப்பிக்கலாம்! உச்ச நீதிமன்றம்

டெல்லி: ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு காவலில் உள்ள குற்றவாளிகள் மற்றொரு வழக்கில் முன் ஜாமீன்கோரி விண்ணப்பிக்கலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்து உள்ளது. அதாவது ஒரு…

பொதுமக்கள் நிம்மதி: ரூ.2000 வரை பரிவர்த்தனைக்கு 18% ஜிஎஸ்டி விதிக்கும் முடிவு தற்காலிகமாக ஒத்திவைப்பு!

டெல்லி: ரூ.2,000 வரையிலான டிஜிட்டல் பண பரிவர்த்தனைக்கு 18% ஜிஎஸ்டி விதிக்க மத்தியஅரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், அந்த விவகாரம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டு…

ஆம் ஆத்மி நிர்வாகி பஞ்சாபில் சுட்டுக் கொலை

ஹனா பஞ்சாப் மாநிலத்தில் ஆம் அத்மி நிர்வாகி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். தர்லோஜன் சிங் என்பவர் பஞ்சாப் மாநிலம் லூதியானா மாவடம் ஹனா பகுதி இகொலனா கிராமத்தை சேர்ந்தவர்…

தொழில்நுட்பக் கோளாறால் நடுவழியில் நின்ற வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்

எட்டாவா நடுவழியில் தொழில்நுட்பக் கோளாறால் நின்ர வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சரக்கு ரயீல் எஞ்சின் மூலம் இயக்கப்பட்டுள்ளது. வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று டெல்லியில்…

இன்று மாலைக்குள் மருத்துவர்கள் போராட்டங்களை கைவிட்டு பணிக்கு திரும்ப உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி உச்சநீதிமன்றம் இன்று மாலைக்குள் மருத்துவர்கள் தங்கள் போராட்டங்களை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியில்…