Category: இந்தியா

நீதிமன்றத்தில் காமெடி – டெல்லி உயர்நீதிமன்ற இணையதளத்தில் புதிய பகுதியை இணைக்க நடவடிக்கை…

டெல்லி உயர்நீதிமன்ற இணையதளத்தில் புதிதாக நீதிமன்றத்தில் காமெடி என்ற பகுதியை இணைக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி உயர்நீதிமன்ற வாட்ஸப், இ மியூசியம் மற்றும் நீதிமன்றத்தில் நகைச்சுவை ஆகியவற்றின்…

தேர்தல் வாய்ப்பு மறுப்பு : பாஜக தலைவர் கட்சியில் இருந்து விலகல்

சண்டிகர் அரியானா மாநில பாஜக துணைத்தலைவர் சந்தோர்ஷ் யாதவ் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்காததால் கட்சியில் இருந்து விலகி உள்ளார். தற்போது அரியானாவில் முதல்-மந்திரி நயாப் சிங்…

நாளை வரை மணிப்பூரில் அனைத்து கல்லுரிகளையும் மூட உத்தரவு

இம்பால் வன்முறை காரணமாக மணிப்பூரில் உள்ள அனைத்து கலூரிகளையும் மூட அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் மணிப்பூரில் மெய்தி இன சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும்…

ஆம் ஆத்மி அரியானா தேர்தலுக்கான 3 ஆம் வேட்பாளர் பட்டியல் வெளியீடு

டெல்லி ஆம் ஆத்மி கட்சி அரியானா சட்டசபை தேர்தாலுக்கான 3 ஆம் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. நாளை அரியானா சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி…

HDFC மற்றும் Axis வங்கிக்கு கோடிக்கணக்கில் அபராதம் விதித்து ரிசர்வ் வங்கி நடவடிக்கை…

தனியார் துறை வங்கிகளான ஹெச்டிஎஃப்சி மற்றும் ஆக்சிஸ் வங்கி ஆகியவை இந்திய ரிசர்வ் வங்கியின் விதிகளை பின்பற்றாததன் காரணமாக அவ்விறு வங்கிகளுக்கும் கோடிக்கணக்கான ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.…

ஹஜ் பயணிகள் விண்ணப்பிக்க கால அவகாசம் 23ந்தேதி வரை நீட்டிப்பு

சென்னை: ஹஜ் பயணிகள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. அதன்படி வரும் 23ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.…

மணிப்பூரில் மீண்டும் கலவரச் சூழல்: செப்டம்பர் 15ந்தேதி வரை இணையதளம் முடக்கம்!

இம்பால்: மணிப்பூரில் மீண்டும் கலவரச் சூழல் உருவாகி உள்ளதால், செப்டம்பர் 15ந்தேதி வரை இணையதளம் முடக்கம் செய்து மத்திய மாநிலஅரசுகள் நடவடிக்கை எடுத்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான…

அருள்மிகு மணக்குள விநாயகர் திருக்கோயில் , புதுச்சேரி

அருள்மிகு மணக்குள விநாயகர் திருக்கோயில் , புதுச்சேரி தலவரலாறு: பிரெஞ்சுக்காரர்கள் ஆட்சிகாலத்தில் கி.பி.1688ல் பிரெஞ்சுகாரர்கள் தங்களுக்காக கோட்டை ஒன்று கட்டினர். இங்கோட்டைக்கு பின்புறம் அமைந்திருந்த கோயிலே மணக்குள…

மணிப்பூரின் சிலபகுதிகளில் ஊரடங்கு உத்தரவு

இம்பால் வன்முறை காரணமாக மணிப்பூரின் சில பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மே மாதத்திலிருந்து மணிப்பூரில் நடந்து வரும் மெய்தி இனத்தினருக்கும் குக்கி இனத்தினருக்கும்…

கேரள உயர்நீதிமன்றத்தில் ஹேமா கமிட்டியின் முழுமையான அறிக்கை தாக்கல்

திருவனந்தபுரம் கேரள உயர்நீதிமன்றத்தில் ஹேமா கமிட்டியின் முழுமையான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அண்மையில் கேரளாவில் வெளியான நீதிபதி ஹேமா கமிஷன் இடைக்கால அறிக்கை மலையாள திரையுலகையே உலுக்கியுள்ளது.…