Category: இந்தியா

இதுவரை காங்கிரஸ் தலைவர்கள்: உமேஷ்சந்தர் பானர்ஜி முதல் சோனியா வரை

இந்தியாவில் காங்கிரஸ் பேரியக்கம் தொடங்கப்பட்டது முதல் தற்போது வரை உள்ள தலைவர்களின் பெயர்கள் தொகுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் பேரியக்கத்தின் முதல் தலைவர் உமேஷ் சந்தர் பானர்ஜி முதல், தற்போது…

சுவாச் பாரத்: கழிப்பறை கட்ட படுக்கைக்கு வா!: அதிகாரியின் கொடூரம்

டில்லி, மோடி பிரதமராக பதவி ஏற்றதும் நாடு முழுவதும் தூய்மையாக இருக்க வேண்டும் என்று சுவாச் பாரத்…( தூய்மை இந்தியா) என்ற திட்டத்தை கொண்டு வந்தார். அதன்…

மோடியின் பேரணியில் பங்கேற்ற இஸ்லாமிய பெண்ணுக்கு, ‘தலாக்’

ரேபரேலி, உ.பி.யில் பாரதியஜனதா சார்பாக நடைபெற்ற பிரதமர் மோடியின் நன்றி அறிவிப்பு பேரணியில் கலந்துகொண்ட இஸ்லாமிய பெண்ணை, அவரது கணவர் மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து…

டிச.16-ல் தலைவராக ராகுல் பொறுப்பேற்பு?

டில்லி: காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் வரும் 16-ம் தேதி பொறுப்பு ஏற்க உள்ளதாக டில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலக வட்டார தகவல்கள் கூறுகின்றன. கடந்த…

வெளிநாட்டு வேலையை உதறிவிட்டு ராணுவத்தில் இணைந்த சாப்ட்வேர் என்ஜினியர்

ஐதராபாத்: வெளிநாட்டு வேலைவாய்ப்பை தவிர்த்து இந்திய ராணுவத்தில் இணைந்த சாப்ட்வேர் என்ஜினியர். தெலங்கானா மாநிலம் ஐதராபாத் சிமென்ட் தொழிற்சாலை கூலி வேலை செய்பவர் பர்னானா குணயா. இவரது…

வரிசையில் நின்று விமானத்தில் ஏறிய ராகுல்காந்தி….வைரலாகும் புகைப்படம்

டில்லி: குஜராத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி தனது தாய் சோனியாகாந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல டில்லி வந்தார். பின்னர் டில்லியில் இருந்து அகமதாபாத்…

10 ஆண்டுக்கும் மேலாக உயர்நீதிமன்றங்களில் 6 லட்சம் வழக்குகள் நிலுவை!!

டில்லி: நாடு முழுவதும் உள்ள பல உயர்நீதிமன்றங்களில் சுமார் 6 லட்சம் வழக்குகள் வரை நிலுவையில் உள்ளது. இதில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்குகளுடன் மும்பை உயர்நீதிமன்றம்…

அஸ்ஸாம்: ரெயில் மோதி 6 யானைகள் பரிதாப பலி

சோனித்புர்: அஸ்ஸாம் மாநிலம் சோனித்புர் மாவட்டத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற யானைகள் மீது கவுகாத்தி-நகர்லகுன் எக்ஸ்பிரஸ் ரெயில் நள்ளிரவு 1 மணியளவில் பயங்கரமாக மோதியது. இதில் 6…

ஹரியானா: பாலியல் பலாத்காரம் செய்து 5 வயது சிறுமி கொடூர கொலை

ஹிசார்: ஹரியானா ஹிசார் மாவட்டத்தில் உக்லானா கிராமத்தை சேர்ந்த 5 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.…

நூறு நாள் வேலைக்கு நிதி ஒதுக்க மத்திய அரசு தாமதம்…..உச்சநீதிமன்றம் அனுமதி

டில்லி: நூறு நாள் வேலை திட்டத்திற்கு நிதி வழங்குவதை மத்திய அரசு காலம் தாழ்த்தி வருவதாக ஸ்வராஜ் அபியான் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று உச்சநீதிமன்றத்தில்…