மத்திய நிதி ஆணைய தலைவராக என்.கே.சிங் நியமனம்
டில்லி: திட்ட கமிஷனின் முன்னாள் உறுப்பினர் என்.கே. சிங் 15வது நிதி ஆணைய தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். நிதியாணைய தலைவரை நியமிப்பது தொடர்பாக மத்திய அரசு ஒரு…
டில்லி: திட்ட கமிஷனின் முன்னாள் உறுப்பினர் என்.கே. சிங் 15வது நிதி ஆணைய தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். நிதியாணைய தலைவரை நியமிப்பது தொடர்பாக மத்திய அரசு ஒரு…
டில்லி, முல்லைப்பெரியாறு அணை அருகே வாகன நிறுத்தம் அமைப்பது தொடர்பாக இரு மாநில முதல்வர்களுக்கு இடையே வரும் டிசம்பர் 11ம் தேதி பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக உச்ச…
லக்னோ: உ.பி. மாநிலம் ஜலாவுன் மாவட்டத்தில் உள்ள உராய் சிறை வளாகத்தில் அழகுக்காக ரூ. 5 லட்சம் செலவில் விலையுயர்ந்த செடிகள் மற்றும் தாவரங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.…
டில்லி: அரசு நலத்திட்டங்களுக்கு ஆதார் இணைப்பதற்கான காலக்கெடுவை நீட்டிக்க தயார் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்களுக்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.…
சென்னை: சசிகலா, சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார். அவருக்கு சிறையில் சிறப்பு வசதிகள் செய்து கொடுக்க ரூ.2…
டில்லி: கேரளா லவ் ஜிகாத் வழக்கு தொடர்பாக விசாரித்த உச்சநீதிமன்றம் ஹாதியா கல்வி பயிலவும், அதற்கு தமிழக அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. கேரளாவை…
மதுரை: கடந்த 2013ம் ஆண்டு அக்டோபர் மாதம் தூத்துக்குடி அருகே இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த ‘சீமேன் கார்டு ஓகியோ’ என்ற அமெரிக்க கப்பலை இந்திய…
அகமதாபாத்: குஜராத் சட்டமன்ற தேர்தலில் சீட் கிடைக்காத விரக்தி காரணமாக பாஜக குடும்ப அரசியலில் குடுமிப்பிடி சண்டை நடக்கிறது. குஜராத் சட்டசபைத் தேர்தலில் இதுவரை இல்லாத அளவுக்கு…
ஜோத்பூர்: சர்ச்சைக்குறிய கருத்துக்களை தெரிவிப்பதில் புகழ் பெற்றவர் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங். இவர் தற்போது ஜோத்பூர் வந்திருந்தார். அங்கு அரசியல் வட்டாரத்தில் சூட்டை ஏற்படுத்தும்ம் வகையில்…
கொச்சி: கேரளாவில் பெண் சப் கலெக்டரை சிபிஐ (எம்) எம்.எல்.ஏ. தாறுமாறாக திட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கடந்த 24ம் தேதி திருவனந்தபுரத்தில்…