Category: இந்தியா

ஐயப்ப பக்தர்களுக்கு ஐ எஸ் தீவிரவாதிகளால் ஆபத்தா? : அதிர்ச்சி தகவல்

திருச்சூர் சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு தீவிரவாதிகளால் ஆபத்து ஏற்படலாம் என புலனாய்வுத் தகவல் கூறுகிறது. வருடா வருடம் மண்டல பூஜை நேரத்தில் சபரிமலையில் ஐயப்ப பக்தர்கள்…

குஜராத்தில் மோடி கூட்டத்துக்கு ஆள் பிடிக்க பாஜக புதிய யுக்தி

ஆமதாபாத்: பிரதமர் மோடி பிரச்சாரத்துக்கு கூட்டம் குறைந்தால் ‘‘குஜராத் மகனை காண வாருங்கள்’’ என்ற புதிய யுக்தியை பாஜக கையாள தொடங்கியுள்ளது. குஜராத் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த…

டார்ஜிலிங் : எல்லைக் காவல் படையினரை விலக்கிக் கொள்ள உச்ச நீதிமன்றம் அனுமதி

டில்லி டார்ஜிலிங் பகுதியில் உள்ள எல்லைக் காவல் படையினரை மத்திய அரசு திரும்ப அழைக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. டார்ஜிலிங் பகுதியில் கூர்க்காலாந்து என்னும் தனி மாநிலம்…

பசுவைக் கொல்வோருக்கு மரண தண்டனை : இந்து அமைப்புகள் அரசுக்கு வேண்டுகோள்

உடுப்பி இந்து அமைப்பினர் கூட்டத்தில் பசுவைக் கொல்வோருக்கு மரண தண்டனை விதிக்க அரசை வற்புறுத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது. கோயில் நகரம் என அழைக்கப்படும்…

பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட கல்வி தகுதி: மேனகா காந்தி வலியுறுத்தல்

டில்லி, பஞ்சாயத்து தலைவர் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிடுவோருக்கு குறைந்தபட்ச கல்வித் தகுதியை நிர்ணயிக்கும்படி, மாநில அரசுகளுக்கு கடிதம் எழுத உள்ளதாக மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள்…

ராமர் கோயில் பற்றி முடிவெடுக்காத இந்து சன்யாசிகள் கூட்டம் : மடாதிபதிகள் அதிருப்தி

உடுப்பி உடுப்பியில் விஸ்வ இந்து பரிஷத் நடத்திய கூட்டத்தில் ராமர் கோயில் பற்றி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை கர்னாடகா மாநிலம் உடுப்பியில் கடந்த மூன்று தினங்களாக தர்ம…

சபரிமலை நடை அடைப்பு இல்லை: தேவசம் போர்டு விளக்கம்

பம்பா, பந்தளம் ராணி மறைவை தொடர்ந்து சபரி மலை அய்யப்பன் கோவில் மூடப்படுவதாக வந்த செய்தி தவறானது என்று தேவசம் போர்டு விளக்கம் அளித்துள்ளது. பந்தளத்தில் உள்ள…

உ.பி.: கழுதைகளை நான்கு நாட்கள் சிறையில் அடைத்த அதிகாரிகள்!

உராய், உ.பி. உத்தரப்பிரதேசத்தில் விலையுயர்ந்த செடிகள் மற்றும் தாவரங்களை தின்ற கழுதைகளை சிறையில் அடைத்த விசித்திர சம்பவம் நடந்திருக்கிறது. உத்தரப்பிரதேச மாநிலம் ஜலாவூன் மாவட்டத்தில் உராய் என்ற…

இன்று: நவ. 28: கடவுளுக்கு பகிரங்கக் கடிதம் எழுதிய ஜோதிராவ் பூலே!

பெண்களுக்கு என்று பிரத்யோக பள்ளியை முதன்முதலில் உருவாக்கிய இந்திய சமூக புரட்சியாளர் ஜோதிராவ் பூலே நினைவு தினம் இன்று!! தாழ்த்தப்பட்ட பிரிவில் பிறந்த இவர், இளம் வயதிலேயே…

ரயில்வே அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி!!

மும்பை: வயிற்று வலி மற்றும் தொண்டை பிரச்னை காரணமாக ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் இன்று அவதிப்பட்டார். இதையடுத்து அவர் தெற்கு மும்பை பகுதியில் உள்ள பிரீச்…