Category: இந்தியா

குஜராத் தேர்தல்: தோற்றாலும் காங்கிரசுக்கு வெற்றியே! அசோக் கெலாட்

அகமதாபாத், குஜராத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. இருந்தாலும் காங்கிரஸ் முன்பைவிட தற்போது அதிக பலம் பெற்றுள்ளது. இது இந்த தேர்தல் வாயிலாக…

தேர்தல் முடிவுகள்: ராகுல்காந்திக்கு சிவசேனா வாழ்த்து

மும்பை, குஜராத் சட்டமன்ற தேர்தல் களத்தில் பாஜகவை எதிர்த்து தீவிர பிரச்சாரம் செய்து போட்டியை எதிர்கொண்ட ராகுல் காந்தி வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதாக பாஜ ஆதரவு கட்சியான சிவசேனா…

தேர்தல் முடிவுகளால் நான் ஏமாற்றம் அடையவில்லை : ராகுல் காந்தி

டில்லி குஜராத் மற்றும் இமாசலப் பிரதேச தேர்தல் முடிவுகளால் தான் ஏமாற்றம் அடையவில்லை என காங் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். குஜராத் மற்றும் இமாசலப் பிரதேச…

குஜராத் தேர்தல் :  தேசிய கட்சிகளை விட அதிகம் வாக்கு பெற்றுள்ள “நோட்டா”

அகமதாபாத் “நோட்டா” எனப்படும் எந்தக் கட்சிக்கும் வாக்களிக்காத நிலைக்கு பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் தேசிய காங்கிரஸ் கட்சியை விட அதிகம் பேர் வாக்களித்துள்ளனர். ஒவ்வொரு தேர்தலிலும்…

மின்னணு வாக்கு இயந்திரங்களில் முறைகேடும் நடைபெறவில்லை: தேர்தல் ஆணையர்

டில்லி, குஜராத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று பாஜக தனது ஆட்சியை தங்க வைத்துள்ளது. இதன் காரணமாக 6வது முறையாக மீண்டும் பதவி ஏற்க உள்ளது.…

தோழர் ஜிக்நேஷூக்கு வாழ்த்துகள்!: இயக்குநர் பா.ரஞ்சித்

குஜராத் மாநிலத்தில் தலித் இன மக்களின் தலைவர்களில் ஒருவர் ஜிக்நேஷ் மேவனி. அம்மாநிலத்தில், தோலை உரிப்பதற்காக இறந்த மாட்டை எடுத்துச் சென்ற நான்கு தலித் இளைஞர்கள் நடு…

வெற்றிக்கு வாழ்த்துகள்… ஆனால் ..!: மோடிக்கு பிரகாஷ் ராஜ் சரமாரி கேள்விகள்

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றிபெற்றதற்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரகாஷ்ராஜ், இதனால் மகிழ்ச்சியடைகிறீர்களா என்று பிரதமருக்கு கேள்வி எழுப்பியுள்ளார். கர்நாடகத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் படுகொலை…

மாற்றுத் திறனாளிப் பயணியிடம் ஏர் இந்தியா ஊழியர்கள் தகராறு

பெங்களூரு சக்கர நாற்காலியை உபயோகப்படுத்தும் ஒரு மாற்றுத் திறனாளியை ஏர் இந்தியா ஊழியர்கள் விமானத்தில் ஏற அனுமதிக்கவில்லை. கௌசிக் மஜும்தார் என்னும் பயணி நடக்க இயலாத ஒரு…

பிச்சைக் காரர்களைப் பற்றி அரசுக்கு தகவல் அளித்தால் ரூ. 500 பரிசு!

ஐதராபாத் தெலுங்கானா மாநிலத்தில் பிச்சைக்காரர்களைப் பார்ப்பவர்கள் அரசுக்கு தகவல் அளித்தால் ரூ. 500 பரிசு வழங்கப்படும் என் அரசு தெரிவித்துள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் பிச்சைக்காரர் மறுவாழ்வுத் திட்டம்…

மும்பை தீ விபத்தில் 12 பேர் பலி : கட்டிட உரிமையாளரின் அலட்சியம் காரணமா?

மும்பை மும்பையின் சாகி நாகா பகுதியில் ஒரு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 பேர் மரணம் அடைந்துள்ளனர். மும்பையில் சாகி நாகா பகுதியில் கைரானி சாலையில்…