இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல்: பாக். வீரர்கள் 3 பேர் பலி
ஸ்ரீநகர்: இந்திய ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில் பாகிஸ்தான் வீரர்கள் 3 பேர் கொல்லப்பட்டனர். கடந்த வாரம் காஷ்மீரில் எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி பாகிஸ்தான் ராணுவம் இந்திய…
ஸ்ரீநகர்: இந்திய ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில் பாகிஸ்தான் வீரர்கள் 3 பேர் கொல்லப்பட்டனர். கடந்த வாரம் காஷ்மீரில் எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி பாகிஸ்தான் ராணுவம் இந்திய…
டில்லி சிபிஐ நீதிமன்றம் வழங்கிய 2 ஜி தீர்ப்பை ஒட்டி ஏற்கனவே உரிமம் ரத்து செய்யப்பட்ட தொலைதொடர்பு நிறுவனங்கள் அரசு மீது இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்துள்ளன.…
ஜெய்ப்பூர், ராஜஸ்தானில் மாநிலத்தில் ஒரு ரெயில்வே நிலையத்தை அந்த கிராமத்தை சேர்ந்தவர்களே பராமரித்து வரும் தகவல்கள் வெளியாகி உள்ளது. ராஜஸ்தானில் உள்ள சிகார் மாவட்டத்தில் ரஷீத்புராகோரி என்ற…
புவனேஸ்வரம்: ஒடிசாவில் ஆள்துளை கிணற்றில் விழுந்த 3வயது குழந்தை உயிருடன் மீட்கப்பட்டார். ஓடிசாவில் மூடப்படாத நிலையில் இருந்த ஆழ்துளை கிணற்றில் குழந்தை ஒன்று தவறி விழுந்துள்ளது. இதுகுறித்த…
டில்லி: கடந்த, 2015 – 16 நிதி ஆண்டில், 2.06 கோடி பேர் மட்டுமே வருமான வரி செலுத்தியுள்ளனர். இது, மொத்த மக்கள் தொகையில், 1.7 சதவீதம்தான்.…
டில்லி, நாடு முழுவதும் உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் பயங்கரவாத தாக்குதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அனைத்து விமான நிலையங்களிலும் பலகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.…
மும்பை: நாட்டிலேயே முதன்முறையாக மும்பையில் ஏ.சி. மின்சார ரெயில் சேவை இன்று தொடங்கி வைக்கப்பட்டது. இந்த ரெயில்களை இயக்க கடந்த 2002ம் ஆண்டு திட்டமிடப்பட்டது. முன்னதாக ரெயில்…
டில்லி: 2014–15ம் நிதியாண்டை விட 2015-16ம் ஆண்டில் 2.06 கோடி பேர் மட்டுமே வருமான வரி செலுத்தி உள்ளனர். 2014-15ம் ஆண்டில் வருமான வரி கணக்கு தாக்கல்…
டில்லி: 3 புரோட்டா சாப்பிட்டால் ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கும் ஓட்டல் குறித்த ருசிகர தகவல் வெளியாகியுள்ளது. வெண்ணிலா கபடி குழு என்ற திரைப்படத்தில் 50…
டில்லி: நாடு முழுவதும் 275 நதிகள் மாசு அடைந்து வருகிறது என்று மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. இது குறித்து மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் கூறுகையில், ‘‘தமிழகத்தில்…