போர் எதிரொலி: இஸ்ரேலில் உள்ள இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவிப்பு!
டெல்லி: இஸ்ரேல் காசா மற்றும் ஈரான் மற்றும் லெபனான் மீது தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அங்குள்ள இந்தியர்களுக்கு இந்திய தூதரகம் அவசர அறிவிப்பை வெளியிட்டுஉள்ளது. இஸ்ரேலில்…
டெல்லி: இஸ்ரேல் காசா மற்றும் ஈரான் மற்றும் லெபனான் மீது தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அங்குள்ள இந்தியர்களுக்கு இந்திய தூதரகம் அவசர அறிவிப்பை வெளியிட்டுஉள்ளது. இஸ்ரேலில்…
டெல்லி: கூகுள் ‘குரோம்’ பயனர்களே எச்சரிக்கையாக இருங்கள்- நீங்கள் ஹேக்கர்களால் டிஜிட்டல் ஆபத்தை சந்திக்க நேரிடும் மத்தியஅரசு பாதுகாப்பு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. மத்திய அரசின் கீழ்…
ஜம்மு நேற்று ஜம்மு காஷ்மீரில் நடந்த இறுதிக்கட்ட தேர்தலில் 68.72 % வாக்குகள் பதிவாகி உள்ளன. தேர்தல் ஆணையம் காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள 90 சட்டசபை…
டெல்லி கடந்த மாதம் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி எஸ் டி) வசூல் ரூ. 1.73 லட்சம் கோடி என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு செப்டம்பர்…
மைசூரு கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவி முடா விவகாரம் தொடர்பான 14 வீட்டு மனைகள திரும்ப ஒப்படைத்துள்ளார். மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் (மூடா) சார்பில் மைசூருவில்…
நிமிஷாம்பாள் திருக்கோயில், கஞ்சாம், மைசூரு கர்நாடகா முக்தராஜன் என்னும் மன்னன் இப்பகுதியை ஆண்டு வந்தான். அன்னை பராசக்தியின் பக்தரான அவன், அவளை வழிபட்ட பின்னரே, அன்றாடக் கடமைகளைத்…
கொல்கத்தா மேற்கு வங்க மாநிலத்தில் பயிற்சி மருத்துவர்கள் மீண்டும் பணி புறக்கணிப்பு போராட்டத்தை தொடங்கி உள்ளனர். கொல்கத்தா புறநகர் பகுதியான காமர்ஹத்தி பகுதியில் உள்ள சாகோர் தத்தா…
பாலக்காடு கேரள ஆளுநர் மகாத்மா காந்தி படத்துக்கு அஞ்சலி செலுத்தும் போது அவரது துண்டில் தீ பிடித்துள்ளது. சபரி ஆசிரமம் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் மகாத்மா…
மதுரை விமான நிலையம் இன்று முதல் 24 மணி நேரமும் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை காலை 6:55 மணி முதல் இரவு 9:25 வரை மட்டுமே…
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் இறுதிக்கட்ட தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. இன்று முற்பகல் 11மணி வரை 28% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.…