புனே ROC அதிகாரி மீது ரூ. 3 லட்சம் லஞ்சம் வாங்கியதாக சிபிஐ வழக்கு பதிவு…
புனேவைச் சேர்ந்த ரிஜிஸ்ட்ரார் ஆஃப் கம்பெனியின் மூத்த அதிகாரி, ரூ. 3 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கியதற்காக சிபிஐயின் விசாரணை வளையத்திற்குள் சிக்கியுள்ளார். நிறுவனங்களின் உதவிப் பதிவாளரும்,…