‘மாஃபியா’க்களின் அடிமை ஜார்க்கண்ட் அரசு! பிரதமர் மோடி தேர்தல் பிரசாரம்
ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வரும் பிரதமர் மோடி, மாநிலத்தில் ஆட்சி செய்து வரும் ஜெஎம்எம் அரசு, மாஃபியாக்களின் அடிமை என விமர்சனம் செய்தார்.…
ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வரும் பிரதமர் மோடி, மாநிலத்தில் ஆட்சி செய்து வரும் ஜெஎம்எம் அரசு, மாஃபியாக்களின் அடிமை என விமர்சனம் செய்தார்.…
டெல்லி: ஜார்கண்ட் மக்களுக்கு பிரதமர் கொடுத்த வாக்குறுதிகள் குறித்து காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பி உள்ளார். இன்று மக்களிடம் ஒரு வாக்கு கேட்கும் முன்…
திருவனந்தபுரம்: கேரளாவில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், இன்று 10 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளதால், மஞ்சள் நிற எச்சரிக்கையை கேரள மாநில…
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் முதல்நாள் பேரவை கூட்டத்தில் ) ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி தீர்மானம் கொண்டுவந்ததால் அமளி ஏற்பட்டது. இந்த…
இந்தியில் வந்த கடிதத்துக்கு கேரள எம்.பி. ஜான் பிரிட்டாஸ் மலையாளத்தில் பதில் கடிதம் அனுப்பியுள்ளார். மத்திய ரயில்வே மற்றும் உணவுப் பதப்படுத்தும் தொழில்துறை இணை அமைச்சர் ரவநீத்…
கனிகிரி கோவிலில் அண்டா திருடியவருக்கு நீதிபதி நூதன தனடனை விதித்து தீர்ப்பளித்துள்ளார். ஆந்திராவில் உள்ள கனிகிரி பகுதியை சேர்ந்த அங்கய்யா (வயது 28 கடந்த 13-ந்தேதி அங்குள்ள…
திருச்சூர் கேரள காவல்துறையினர் மத்திய இணையமைச்சர் சுரேஷ் கோஇ ஆம்புலன்சை தவறாக பயன்படுத்தியதாக வழக்கு பதி செய்துள்ளனர் கேரளாவில் நடந்த திரிச்சூர் பூரம் திருவிழாவிற்கு பாஜக மத்திய…
ராஞ்சி தாம் மீண்டும் ஆட்சி அமைத்தால் ரேஷனில் ஒரு நபருக்கு 7 கிலோ உஅணௌவ் தானியம் வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார். நவம்பர் 13 மற்றும்…
ராஞ்சி மத்திய அமைச்சர் அமித்ஷா ஜார்க்கண்டில் பாஜக ஆட்சி அமைத்தால் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார். நவம்பர் 13 மற்றும் நவம்பர் 20 ஆம்…
வயநாடு பிரியங்கா காந்தியும் ராகுல் காந்தியு, இன்று வயநாடு தொகுதியில் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள் ராகுல் காந்தி வயநாடு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை\ராஜினாமா செய்ததால், அந்த…