பெங்களூரு : டிச. 3 வரை ஆரஞ்ச் அலர்ட்… இந்திய வானிலை மையம் அறிவிப்பு…
பெங்களூரு மற்றும் கர்நாடகாவில் சில பகுதிகளில் நேற்று முதல் மழை பெய்து வருகிறது.இந்த நிலையில் பெங்களூரு நகருக்கு இந்திய வானிலை மையம் டிசம்பர் 3 வரை ஆரஞ்ச்…
பெங்களூரு மற்றும் கர்நாடகாவில் சில பகுதிகளில் நேற்று முதல் மழை பெய்து வருகிறது.இந்த நிலையில் பெங்களூரு நகருக்கு இந்திய வானிலை மையம் டிசம்பர் 3 வரை ஆரஞ்ச்…
விமான எரிபொருளின் விலை கடந்த இரண்டு மாதங்களாக உயர்ந்து வருவதை அடுத்து விமான டிக்கெட்டுகளின் கட்டணம் அதிகரிக்கக்கூடும் என்று தெரிகிறது. அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்களான பாரத்…
மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தல் முடிவு நவம்பர் 23ம் தேதி வெளியான நிலையில் பத்து நாட்களாக அடுத்த முதலமைச்சர் யார் என்பதில் இழுபறி நீடித்து வருகிறது. பாஜக…
ஐதராபாத் பிரபல கன்னட நடிகை ஷோபிதா தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் 30 வயதாகும் நடிகை ஷோபிதா கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தை…
மும்பை பிரபல இந்தி நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. கடந்த 2021-ஆம் ஆண்டில் ஆபாசப் படங்களை தயாரித்து விநியோகித்த புகாரில் பிரபல…
டெல்லி வரும் டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸுடன் கூட்டணி இல்லை என கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். நேற்று தெற்கு டெல்லியின் ஷேக் சராய் பகுதியில்…
முலுகு காவல்துறையினர் நட த்திய என்கவுண்டரில் 7 தெலுங்கானா மாவோயிஸ்டுகள் மரணம் அடைந்துள்ளனர். கடந்த வாரம் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள முலுகு மாவட்டத்தில் காவல்துறை இன்பார்கள் என…
புதுச்சேரி கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ப்துச்சேரியில் மழை பெய்துள்ளது. பெஞ்சல் புயல், புதுச்சேரியில் தீவிர கனமழையை கொண்டு வந்துள்ளது. இன்று காலை 8.30 மணி…
மலேர்கோட்டா ஆம் ஆத்மி எம் எல் ஏ நரேஷ் யாதவுக்கு குரான் அவமதிப்பு வழக்கில் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலம் மலேர்கோட்டா மாவட்டதில் கடந்த…
ஃபெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம், கடலூர் மற்றும் புதுச்சேரியில் ஏற்பட்டுள்ள இயற்கை பேரிடர் காரணமாக இன்ட்ரா சர்க்கிள் ரோமிங் (ICR) வசதியை மொபைல் நிறுவனங்கள் உடனடியாக வழங்க…