Category: இந்தியா

அம்பேத்கர் குறித்து அமித்ஷா சர்ச்சைப் பேச்சு! மன்னிப்பு கேட்க வலியுறுத்தும் காங்கிரஸ் – மக்களவையில் மாணிக்கம் தாகூர் நோட்டீஸ்

டெல்லி: அம்பேத்கர் குறித்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு அமித் ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர்…

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து உடனடியாக ஓய்வு பெறுவதாக அஸ்வின் அறிவிப்பு

தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் ரவிச்சந்திரன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து உடனடியாக ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற்று வரும் பார்டர்-கவாஸ்கர்…

சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதிக்கு உச்சநீதிமன்ற கொலீஜியம் அறிவுரை…

டெல்லி: முஸ்லிம்களுக்கு எதிரான கருத்து தெரிவித்த அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக நாடாளுமன்றத்தில் இம்பீச்மென்ட் கொண்டுவர எதிர்க்கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில், அந்த நீதிபதிக்கு உச்சநீதிமன்ற…

சத்தீஸ்கர் : குழந்தை வேண்டி மூடநம்பிக்கையில் கோழி குஞ்சை விழுங்கிய இளைஞர் மூச்சு திணறி மரணம்…

சத்தீஸ்கர் மாநிலத்தில் குழந்தை வரம் வேண்டி கோழி குஞ்சை உயிருடன் அப்படியே விழுங்கிய இளைஞர் மூச்சு திணறி உயிரிழந்துள்ளார். சத்தீஸ்கரின் தரிமா காவல் நிலையப் பகுதியின் சிந்த்கலோ…

ஆன்லைனில் நீட் தேர்வா? : மத்திய கல்வி அமைச்சர் விளக்கம்

டெல்லி ஆன்லைனில் நீட் தேர்வு நடத்தப்படுமா என்பது குறித்து மத்திய கல்வி அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற இளநிலை மருத்துவ படிப்புகளில் மாணவர்களை சேர்ப்பதற்குநட…

அரசு நிலம் ஆக்கிரமிப்பு : பாஜக அலுவலகம் புல்டோசரால் இடிப்பு

பாலியா உத்தரப்பிரதேசத்தில் அர்சு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த பாஜக அலுவலகம் புல் டோசரால் இடிக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் பாலியா மாவட்டம் பாலியா நகரில் உள்ள பாஜக \…

செந்தில் பாலாஜி ஜாமீன் எதிர்ப்பு மனு : உச்சநீதிமன்றம் தள்ளுபடி

டெல்லி உச்சநீதிமன்றம் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமினை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்துள்ளது. தற்போது தமிழக மின் துறை அமைச்சராக உள்ள செந்தில் பாலாஜி,…

26 வருடம் சேர்ந்து வாழ்ந்த தம்பதி இடையே கருத்து வேறுபாடு… 18 ஆண்டுகளாக நீடித்த வழக்கு விவாகரத்தில் முடிந்தது…

அரியானா மாநிலம் கர்னால் மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதியின் 44 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது. 1980ம் ஆண்டு ஆகஸ்ட் 27ம் தேதி திருமணம் செய்துகொண்ட இவர்களுக்கு…

தமிழக அரசின் மேல் முறையீட்டு மனு : தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்

டெல்லி தமிழக அரசு கள்ளக்குற்ச்சி விஷ சாராய வழக்கில் அளித்திருந்த மேல் முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கடந்த ஜூன் மாதம் கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில்…

இன்று தேவேந்திர பட்நாவிஸை சந்தித்த உத்தவ் தாக்கரே

நாக்பூர் இன்று மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்நாவிஸை சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே சந்தித்துள்ளார் கடந்த மாதம் 20-ந்தேதி நடைபெற்ற மகராஷ்டிரா சட்டசபை தேர்தல் முடிவுகள்…