Category: இந்தியா

பிப்.1ந்தேதி தாக்கல் செய்யப்படுகிறது மோடி அரசின் கடைசி இடைக்கால பட்ஜெட்!

டில்லி: மோடி அரசின் கடைசி குளிர்கால பாராளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், பிப்ரவரி 1ந்தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மோடி…

சபரிமலை பகுதியில் காட்டு யானையின் தாக்குதலுக்கு சேலத்தை சேர்ந்த அய்யப்ப பக்தர் பலி

சபரிமலை: சபரிமலை பகுதியில் காட்டு யானையின் தாக்குதலுக்கு சேலத்தை சேர்ந்த அய்யப்ப பக்தர் ஒருவர் பலியானார். சபரிமலை அய்யப்பன் கோவில் நடை மகர விளக்கு பூஜைக்காகடிசம்பர் 30ந்தேதி…

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ரபேல் வழக்கை விசாரிப்போம் : ராகுல் காந்தி

புதுடெல்லி: தன் மீது தாக்குதல் நடத்தும் எதிர்கட்சிகளிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டுள்ளதாக அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு எமிரேடுக்கு…

அலோக் வர்மா விவகாரம்: அவகாசம் தேவை என தேர்வு கமிட்டிக்கு மல்லிகார்ஜுன கார்கே கடிதம்

டில்லி: அலோக் வர்மா மீண்டும் சிபிஐ இயக்குனராக நியமிக்கப்பட்ட விவகாரம் தொர்பாக முடிவு எடுக்க கால அவகாசம் தேவை என தேர்வு கமிட்டிக்கு எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன…

மலேசிய முன்னாள் துணைபிரதமர் அன்வர் காங்கிரஸ் தலைவர் ராகுலுடன் திடீர் சந்திப்பு

டில்லி: இந்திய வந்துள்ள மலேசிய முன்னாள் துணைபிரதமர் அன்வர் இப்ராகிம் இன்று காலை அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தியை சந்தித்து பேசினார். அப்போது இரு…

77 நாட்கள் கட்டாய விடுப்பு: மீண்டும் அலுவலகம் வந்தார் அலோக் வர்மா!

டில்லி: சிபிஐ இயக்குனர் அலோக் வர்மாவை கட்டாய விடுப்பில் செல்ல மத்தியஅரசு அறிவுறுத்தியதை ரத்து செய்த உச்சநீதி மன்றம், அலோக் வர்மா மீண்டும் சிபிஐ இயக்குனராக செயல்படலாம்…

தொகுதி பெயர் குறிப்பிடாமல் வேட்புமனு தாக்கல் செய்த குஜராத் பாஜக எம்எல்ஏ: வேட்பு மனு ஏற்கப்பட்டது எப்படி?

அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் கடந்த 2017ம்ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது, போட்டி யிட்டு வெற்றி பெற்ற பாஜக எம்எல்ஏ ஒருவர், அவர் போட்டியிட்ட தொகுதி பெயர் வேட்புமனுவில்…

கோத்ரா போலி என்கவுண்டர் வழக்கு: விசாரணை அறிக்கையை மனுதாரர்களுக்கு வழங்க உச்சநீதி மன்றம் உத்தரவு

டில்லி: குஜராத்தில் மோடி முதல்வராக இருந்தபோது நடைபெற்ற போலி என்கவுண்டர் தொடர்பான விசாரணை அறிக்கையை மனுதாரர்களுக்கு வழங்க குஜராத் மாநில அரசுக்கு உச்சநீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.…

திரைப்படங்களை திருட்டுத்தனமான வெளியிடும் இணையதளங்களை தடுக்க புதிய மசோதா! மத்திய அரசு முடிவு

டில்லி: புதிய திரைப்படங்களை திருட்டுத்தனமான வெளியிடும் இணையதளங்களை தடுக்க புதிய மசோதா கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக பைரசி இணைய தளங்கள்…

குடியுரிமை சட்ட திருத்த மசோதா: மோடி அரசுக்கு மிசோரம் மாநில முதல்வரும் எதிர்ப்பு

ஷிலாங்: குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தால், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகுவோம் என கூட்டணி கட்சியான அசாம் தேசிய மக்கள் கட்சியின் தலைவரும்,…