இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கி நாளை பட்ஜெட் தாக்கல்
டெல்லி இன்று தொடங்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நாலை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. ஆண்டின் முதல் தொடர் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் என்பதால், ஜனாதிபதி உரையுடன் இந்த…
டெல்லி இன்று தொடங்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நாலை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. ஆண்டின் முதல் தொடர் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் என்பதால், ஜனாதிபதி உரையுடன் இந்த…
டெல்லி டெல்லியில் உள்ள பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான் வீட்டில் தேர்தல் அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். வருகிற 5-ந்தேதி டெல்லியில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளதால்…
பிரயாக்ராஜ் உபி முதல்வர் யோகி ஆதித்ய நாத் இனி கும்பமேளாவில் விவிஐபி பாஸ்கள் வழங்கப்பட மாட்டாது என உத்தரவிட்டுள்ளார். தற்போது உத்தர பிரதேசத்தில் நடைபெற்று வரும் மகா…
டெல்லி இன்று காந்தி நினைவிடத்தில் பிரதம்ர் மோடி ஜனாதிபதி திரௌபதி முர்மு உள்ளிடோர் அஞ்சலி செலுத்தி உள்ளனர். கடந்த 1948 ஆம் ஆண்டு ஜனவரி 30 அன்று…
“திருப்பதி பாலாஜி கோவிலில் வழங்கப்பட்ட லட்டு ப்ரசாதத்தில் உள்ள விலங்கு கொழுப்பு – காங்கிரஸ் கட்சியின் சதி” என்ற தலைப்பில் நியூஸ் 18 ராஜஸ்தான் தொலைக்காட்சியில் செய்தி…
டெல்லி: மாநில அரசுகள், அரசு வழக்கறிஞர்கள், பிளீடர்களை தகுதியின் அடிப்படை மட்டுமே நியமிக்க வேண்டும் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டு உள்ளது. மேலும், அரசியல் சார்ந்த பரிசீலனை அடிப்படையில்,…
டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை (ஜனவரி 31) தொடங்க உள்ள நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்னதாக, இன்று அனைத்துக் கட்சி கூட்டத்தை மத்திய அரசு அழைப்பு…
டெல்லி: கனிமங்களுக்கான தேசிய இயக்கத்தை தொடங்க ரூ.34,300 கோடி நிதி ஒதுக்கீடு செய்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தஇயக்கம், உள்நாட்டிலும், கடல் பகுதிகளிலும் முக்கியத்துவம் வாய்ந்த…
பிராக்யராஜ்: மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு ரூ.25 லட்சம் நிதி வழங்கப்படும் என முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். மேலும், இதுதொடர்பாக…
பெங்களூரு பெங்களூருவில் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட 150 வாகனங்கள் தீயில் எரிந்து நாசம் ஆகி உள்ளன. பெங்களூரு ஸ்ரீராம்புரா நிலையத்தில் உள்ள இரண்டு ஏக்கர் காலியான நிலத்தில்…