Category: இந்தியா

அகமதாபாத்தில் ஏப்ரல் 8 அன்று காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம்

டெல்லி வரும் ஏப்ரல் 8 அன்று அகமதாபாத்தில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நடைபெறுகிறது. வருகிற ஏப்ரல் மாதம் 8 ஆம் தேதி குஜராத்தின் அகமதாபாத் நகரில்…

இன்று இமாசலப் பிரதேசத்தில் ரிக்டர் அளவுகோலில் 3.7 ஆக பதிவான நிலநடுக்கம்

மண்டி இன்று இமாசலப்பிரதேசத்தில் 3.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது/ ஏற்கனவே கடந்த 17-ம் தேதி டெல்லி, பீகாரைத் தொடர்ந்து ஒடிசாவிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. அவ்வரிசையில் இமாசலபிரதேச…

மகா கும்பமேளாவை முன்னிட்டு 14000 சிறப்பு ரயில்கள் இயக்கம்

பிரயாக் ராஜ் தற்போது உ பி மாநிலத்தில் நடந்து வரும் மகா கும்பமேளாவை முன்னிட்டு 1400 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன/ கடந்த ஜனவரி 13 ஆம் தேதி…

கூட்டணி குறித்து இன்னும் விஜய்யிடம் பேசவில்லை : புதுவை முதல்வர்

புதுச்சேரி புதுச்சேரி முதல்வர் என் ரங்கசாமி, நடிகர் விஜய்யிடம் இன்னும் கூட்டணி குறித்து பேசவில்லை எனத் தெரிவித்துள்ளார். புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் உள்ள அப்பா பைத்தியசாமி கோவில் வளாகத்தில்…

ஒடிசாவில் தடம் புரண்ட சென்னை வரும் எக்ஸ்பிரஸ் ரயில்

பாலசோர் ஒடிசாவில் சென்னைக்கு வரும் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குளானது. சென்னைக்கு மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் இருந்து ஜல்பைகுரி – சென்னை எக்ஸ்பிரஸ் ரயில்…

அமலாக்கத்துறையில் டி கே  சிவக்குமாருக்கு எதிராக பாஜக எம்  எல் ஏ புகார்

பெங்களூரு கர்நாடக துணை முதல்வர் டி கே சிவக்குமார் மீது அமலாக்கத்துரையில் பாஜக எம் எல் ஏ முனிரத்னா புகார் அளித்துள்ளார். கர்நாடக துணை முதல்வரும், பெங்களூரு…

ஆர் எஸ்  எஸ்  நிர்வாகியின்  இந்தி ஆதரவு பேச்சால் பரபரப்பு

மும்பை ஆர் எஸ் எஸ் இணை பொதுச் செயலரின் இந்தி ஆதரவு பேச்சு கடும் பரபரப்பை எற்படுத்தி உள்ளது. மும்பையில் நேற்று நடைபெற்ற மாநாடு ஒன்றில் ஆர்.எஸ்.எஸ்.…

பிரதமரின் முதன்மை செயலாளாராகும் முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர்

டெல்லி முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் பிரதமர் மோடியின் முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுந்ர் சக்தி காந்த தாஸ்…

மோடிக்கும் – டிரம்பிற்கும் இடையே நல்ல கெமிஸ்ட்ரி இருக்கிறது… வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு

மோடிக்கும் – டிரம்பிற்கும் இடையே நல்ல கெமிஸ்ட்ரி இருப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார். டெல்லி பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்ற இலக்கிய விழாவில் கலந்து கொண்டு பேசிய…

RBI முன்னாள் ஆளுநர் சக்திகாந்த தாஸ் பிரதமர் மோடியின் முதன்மைச் செயலாளராக நியமனம்…

இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் சக்திகாந்த தாஸுக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் முதன்மைச் செயலாளர்-2 ஆக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். மறு உத்தரவு…