Category: இந்தியா

அமெரிக்கப் பொருட்கள் மீதான வரிகளை இந்தியா குறைக்கும் என்று அதிபர் டிரம்ப் நம்பிக்கை

அமெரிக்கப் பொருட்கள் மீதான வரிகளை இந்தியா குறைக்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அமெரிக்க ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், இந்திய –…

நாக்பூர் வன்முறை: ஆத்திரமூட்டும் பதிவுகள் மீது மகாராஷ்டிர சைபர் கிரைம் நடவடிக்கை… வங்கதேச தொடர்பு இருப்பதாக தகவல்

“மகாராஷ்டிராவில் யாரும் அமைதியைக் குலைக்கக்கூடாது. யாராவது அதை சீர்குலைக்க முயன்றால், அவர்கள் தப்பிக்க முடியாது. சுடுகாட்டில் புதைக்கப்பட்டாலும் தோண்டி எடுப்போம்” என்று மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ்…

நாக்பூரில் ஊரடங்கு மேலும் நீட்டிப்பு

நாக்பூர் மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் 144 ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது/. ம,காராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சத்ரபதி சம்பாஜி நகரில் முகலாய மன்னர் அவுரங்கசீப் கல்லறை உள்ளது. இந்து…

மேகாலயாவில் 3.5 ரிக்டர் நில நடுக்கம்

ஷில்லாங் நேற்று மாலை மேகாலயாவில் 3.5 ட்ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நேற்று மாலை மேகாலயாவில் உள்ள கிழக்கு காரோ மலைகள் பகுதியில் இன்று திடீர் நிலநடுக்கம்…

திமுகவின் தொகுதி மறு சீரமைப்பு கூட்டத்துக்கு பஞ்சாப் முதல்வருக்கு நேரில் அழைப்பு

டெல்லி திமுக நடத்த உள்ள தொகுதி மறு சீரமைப்பு குறித்த கூட்டத்தில் கலந்துக் கொள்ள பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானுக்கு நேரில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சென்னை கிண்டியில்…

ஆண்களுக்கு இலவசமாக 2 மது பாட்டில்கள் தரக் கோரும் எம் எல் எல் ஏ

பெங்களூரு கர்நாடகாவில் பெண்களுக்கு ரூ. 2000 தருவதை போல் ஆண்களுக்கு 2 மது பாட்டில்கள் தர வேண்டும் என எம் எல் ஏ ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார்.…

மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது உயர்த்தப்படடமாட்டாது : அரசு தகவல்

டெல்லி மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது உயர்த்தப்பட மாட்டாது என அரசு தெரிவித்துள்ளது. தற்போது நாடெங்கும் பணியாற்றும் மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும்…

வரும் 22 ஆம் தேதி மணிப்பூர் செல்லும் உச்சநீதிமன்ற நீதிபதிகள்

டெல்லி வரும் 22 ஆம் தேதி 6 உச்சநீதிமன்ற நீதிபதிகள் மணிப்புர் செல்ல உள்ளனர். மணிப்பூர் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக கலவரத்தின் பிடியில் சிக்கியுள்ளது. இதுவரை மெய்தி…

இந்தியாவில் பேச்சு சுதந்திரம் சர்வாதிகார நாடுகளுக்கும் கீழாக உள்ளதாக அமெரிக்க ஆய்வில் தகவல்

இந்தியாவில் பேச்சு சுதந்திரம் சர்வாதிகார நாடுகளுக்கும் கீழாக உள்ளது அமெரிக்க ஆய்வில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவை மையமாகக் கொண்டு செயல்படும் ‘Future Free Speech’ என்னும் அமைப்பு பேச்சு…

இருமுடி இல்லாத பக்தர்கள் சபரிமலையில் தரிசனம் செய்ய கட்டுப்பாடு

சபரிமலை இருமுடி கட்டு இல்லாத பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம் செய்ய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கடந்த 14 ஆம் தேதி பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன்…