Category: இந்தியா

நாளை கோலாகலமாக தொடங்குகிறது ஐபிஎல் 2025: கோப்பையுடன் 10 அணிகளின் கேப்டன்கள்!

மும்பை: ஐபிஎல்2025 போடிடிகள் நாளை தொடங்க உள்ள நிலையில், ஐ.பி.எல் கோப்பையுடன் 10 அணிகளின் கேப்டன்கள் போஸ் கொடுத்துள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது. கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும்…

கோடிக்கணக்கில் அரசு பணத்தை செலவு செய்து வெளிநாடு செல்லும் மோடி

டெல்லி அரசு பணத்தை கோடிக் கணக்கில் செல்வழித்து பிரதமர் மோடி வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ளார். மாநிலங்களவை எதிர்க்கட்சித்தலைவரும், காங்கிரஸ் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே பிரதமர் மோடி கடந்த…

நெதர்லாந்து பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்த இந்தியா கோரிக்கை

டெல்லி நெதர்லாந்து பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்த வேண்டும் என இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது/ கடற்படை சார் தளவாடங்களை பாகிஸ்தான் நாட்டிற்கு அதிக அளவில் நெதர்லாந்து வழங்கி…

சம்பாதிக்கும் திறன் உள்ளவர்கள் ஜீவனாம்சம் கேட்கக்கூடாது: டெல்லி உயர் நீதிமன்றம்

அமைதியாக உட்கார்ந்திருப்பதை சட்டம் ஊக்குவிக்கவில்லை என்றும், சம்பாதிக்கும் திறன் கொண்ட பெண்கள் தங்கள் கணவரிடம் இடைக்கால ஜீவனாம்சம் கேட்கக்கூடாது என்றும் டெல்லி உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. குற்றவியல்…

25 இந்தியர்களுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மரண தண்டனை வழங்கியுள்ளது : மத்திய அமைச்சர் தகவல்

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 25 இந்தியர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் அந்த தண்டனைகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்று மத்திய அரசு வியாழனன்று…

பிரகாஷ்ராஜ், விஜய் தேவரகொண்டா உள்ளிட்ட 25 நடிகர்கள் மீது வழக்கு பதிவு

சைபராபாத் பிரபல நடிகர்கள் 25 பேர் மீது தெலுக்கானாவில் வழக்கு பதியப்பட்டுள்ளது. தெலுங்கானா மாநிலம் மியாப்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் பனீந்திரா ஷர்மா சூதாட்ட செயலியை விதிகளை மீறி…

உலக அழகி கிறிஸ்டினா புடவை அணிந்து கோயிலுக்கு வருகை… அசத்தலான ஆரம்பம்…

72வது உலக அழகி போட்டி தெலுங்கானாவில் 2025 மே 7 முதல் 31 வரை நடைபெறுகிறது. இதைப் பிரபலப்படுத்த 2024ம் ஆண்டு நடைபெற்ற 71வது உலக அழகிப்…

மத்திய அமைச்சரின் சகோதரர் மகன் பீகாரில் சுட்டுக் கொலை

பாகல்பூர் பீகாரில் மத்திய அமைச்சர் நித்யானந்த் ராயின் சகோதரர் மகன் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். தண்ணீர் குழாய் தொடர்பாக பீகார் மாநிலம் பாகல்பூர் பகுதியை சேர்ந்த சகோதரர்கள் ஜகஜித்…

டீசர்ட் அணிந்து வந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் : நாடாளுமன்றம் ஒத்திவைப்பு

டெல்லி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம் பிக்கள் டி சர்ட் அணிந்து வததால் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன. இன்று நாடாளுமன்றம் கூடியதும், மக்களவைக்கு வாசகங்களுடன் கூடிய டி-சர்ட்…