Category: இந்தியா

நாக்பூரில் ஊரடங்கு மேலும் நீட்டிப்பு

நாக்பூர் மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் 144 ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது/. ம,காராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சத்ரபதி சம்பாஜி நகரில் முகலாய மன்னர் அவுரங்கசீப் கல்லறை உள்ளது. இந்து…

மேகாலயாவில் 3.5 ரிக்டர் நில நடுக்கம்

ஷில்லாங் நேற்று மாலை மேகாலயாவில் 3.5 ட்ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நேற்று மாலை மேகாலயாவில் உள்ள கிழக்கு காரோ மலைகள் பகுதியில் இன்று திடீர் நிலநடுக்கம்…

திமுகவின் தொகுதி மறு சீரமைப்பு கூட்டத்துக்கு பஞ்சாப் முதல்வருக்கு நேரில் அழைப்பு

டெல்லி திமுக நடத்த உள்ள தொகுதி மறு சீரமைப்பு குறித்த கூட்டத்தில் கலந்துக் கொள்ள பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானுக்கு நேரில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சென்னை கிண்டியில்…

ஆண்களுக்கு இலவசமாக 2 மது பாட்டில்கள் தரக் கோரும் எம் எல் எல் ஏ

பெங்களூரு கர்நாடகாவில் பெண்களுக்கு ரூ. 2000 தருவதை போல் ஆண்களுக்கு 2 மது பாட்டில்கள் தர வேண்டும் என எம் எல் ஏ ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார்.…

மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது உயர்த்தப்படடமாட்டாது : அரசு தகவல்

டெல்லி மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது உயர்த்தப்பட மாட்டாது என அரசு தெரிவித்துள்ளது. தற்போது நாடெங்கும் பணியாற்றும் மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும்…

வரும் 22 ஆம் தேதி மணிப்பூர் செல்லும் உச்சநீதிமன்ற நீதிபதிகள்

டெல்லி வரும் 22 ஆம் தேதி 6 உச்சநீதிமன்ற நீதிபதிகள் மணிப்புர் செல்ல உள்ளனர். மணிப்பூர் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக கலவரத்தின் பிடியில் சிக்கியுள்ளது. இதுவரை மெய்தி…

இந்தியாவில் பேச்சு சுதந்திரம் சர்வாதிகார நாடுகளுக்கும் கீழாக உள்ளதாக அமெரிக்க ஆய்வில் தகவல்

இந்தியாவில் பேச்சு சுதந்திரம் சர்வாதிகார நாடுகளுக்கும் கீழாக உள்ளது அமெரிக்க ஆய்வில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவை மையமாகக் கொண்டு செயல்படும் ‘Future Free Speech’ என்னும் அமைப்பு பேச்சு…

இருமுடி இல்லாத பக்தர்கள் சபரிமலையில் தரிசனம் செய்ய கட்டுப்பாடு

சபரிமலை இருமுடி கட்டு இல்லாத பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம் செய்ய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கடந்த 14 ஆம் தேதி பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன்…

இன்று நடைபெற இருந்த ரயில்வே தேர்வு திடீர் ஒத்திவைப்பு

டெல்லி இன்று ந்டைபெற இருந்த ரயில்வே உதவி லோகோ பைலட் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ரயில்வேயில் உதவி லோகோ பைலட் 18,799 பணியிடங்களுக்கு முதல்நிலை கணினித்…

வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூர் மாநிலம் செல்கிறது உச்சநீதி மன்ற நீதிபதிகள் குழு…

டெல்லி: வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூர் மாநிலம் சென்று, நேரடி ஆய்வு மற்றும் நலத்திட்ட உதவிகளை செய்ய உள்ள உள்ளது 6 நீதிபதிகளைக்கொண்ட உச்சநீதி மன்ற நீதிபதிகள் குழு.…