மேற்கு வங்கத்தில் வன்முறை 2 பேர் பலி 110 பேர் கைது… அமைதியை கடைபிடிக்க முதல்வர் மம்தா வேண்டுகோள்…
மேற்கு வங்கத்தில் வஃக்ப் சட்டத்திற்கு எதிரான போராட்டம் வன்முறையாக மாறியுள்ள நிலையில் அது மேலும் பல மாவட்டங்களுக்கு பரவியுள்ளது. வக்ஃப் (திருத்த) மசோதா, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும்…