Category: இந்தியா

தனியார்களுக்கு ஆதரவாக கலால் வரி உயர்வு – மத்தியஅரசு கொள்ளை! காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் விமர்சனம்

டெல்லி: தனியார்களுக்கு ஆதரவாக பெட்ரோல், டீசல் கலால் வரியை உயர்த்தி மத்தியஅரசு கொள்ளை அடிக்கிறது, இதுகுறித்து தணிக்கை செய்ய வேண்டும் என காங்கிர எம்.பி. ஜெய்ராம் ரமேஷ்…

பல்கலைக்கழக வேந்தர் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு எதிராக மத்தியஅரசு சீராய்வு மனு தாக்கல்?

சென்னை: மாநில ஆளுநர்களுக்கு எதிராக, பல்கலைக்கழக வேந்தர் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு சலசலப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், இந்த எதிராக மத்தியஅரசு உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு…

குஜராத்தை சேர்ந்த வைர வியாபாரி: தலைமறைவாக இருந்த மெஹுல் சோக்ஷி பெல்ஜியத்தில் கைது!

டெல்லி: ரூ.13,500 கோடி பிஎன்பி வங்கி கடன் ‘மோசடி’ வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த குஜராத்தை சேர்ந்த வைர வியாபாரி மெகுல் சோக்ஷி பெல்ஜியத்தில் கைது செய்யப்பட்டு…

ஐ.சி.சி. ஆண்கள் கிரிக்கெட் கமிட்டியின் தலைவராக கங்குலி மீண்டும் நியமனம்!

டெல்லி: ஐ.சி.சி ஆண்கள் கிரிக்கெட் குழுவின் தலைவராக சவுரவ் கங்குலி மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். மற்றொரு வீரரான லக்ஷ்மனும் மீண்டும் குழு உறுப்பினர்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக விளையாட்டின் உலகளாவிய…

வாசகர்களுக்கு பத்திரிகை டாட் காம்-ன் இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள்!

பத்திரிகை டாட் காம் இணையதள வாசகர்கள், விளம்பரதாரர்கள் உள்பட அனைவருக்கும் மனமார்ந்த இனிய விசுவாவசு தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துககள்! இந்த தமிழ் புத்தாண்டு நம் அனைவரது…

8 பேரை பலி கொண்ட ஆந்திர தனியார் பட்டாசு ஆலை விபத்து

அனக்காபள்ளி ஆந்திராவில் தனியார் படாசு ஆலை விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர் மாநிலம் அனக்காப்பள்ளி மாவட்டத்தின் கைலாசப்பட்டினம் பகுதியில் பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இன்று இங்கு…

மேற்கு வங்கத்தில் தொடரும் வக்ஃபு போராட்டம்: வன்முறை தொடர்பாக இதுவரை 150 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

மேற்கு வங்காளத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் வக்ஃப் (திருத்த) சட்டத்திற்கு எதிரான வன்முறை போராட்டங்கள் தொடர்பாக மேலும் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதன் மூலம்,…

பைக்கில் தலைக்கவசம் இன்றி பயணித்த இளைஞருக்கு நூதன தண்டனை

காரைக்கால் தலைக்கவசம் அணியாமல் பைக்கில் சென்ற இளைஞருக்கு காரைக்கால் காவல்துறையினர் நூதன தண்டனை அளித்துள்ளனர். நேற்று காரைக்காலில் போக்குவரத்து காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அந்த வழியாக…

இந்தியாவில் நேற்று வாட்ஸ்அப் சேவை திடீர் முடக்கம் : பயனர்கள் அவதி

டெல்லி நேற்று இந்தியாவில் திடீரென வாட்ஸ்அப் சேவை முடங்கியதால் பயனர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். அண்மையில் இந்தியா முழுவதும் பல இடங்களில் யு.பி.ஐ.(UPI) சேவைகள் முடங்கியது தெரிந்ததே. அவ்வரிசையில்…

வக்பு சட்ட திருத்தம்  மேற்கு வங்காளத்தில் அமலாகாது : மம்தா அறிவிப்பு

கொல்கத்தா மேற்கு வங்காள மாநிலத்தில் வக்பு சட்ட திருத்தம் அமலாகாது என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். மேற்குவங்காள முதல்வர் மம்தா பானர்ஜி தனது எக்ஸ்…