Category: இந்தியா

துபாயில் நவம்பர் 10 அன்று 'ஐபிஎல்' 2020 இறுதி போட்டி – 'பிளே ஆப்' சுற்றில் விளையாடும் அணிகள் எவை ?

துபாய் : ஐபிஎல் 2020 கிரிக்கெட் போட்டியின் லீக் சுற்று போட்டிகள் நிறைவடையும் நிலையில், நேற்று நடந்த 2 வது போட்டியில், மும்பை அணியுடனான ஆட்டத்தில் ராஜஸ்தான்…

திருப்பதியில் இன்று முதல் இலவச தரிசனத்துக்கு அனுமதி

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று முதல் இலவச தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. கொரோனாவால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் மூடப்பட்ட திருப்பதி ஏழுமலையான் கோவில்…

சபரிமலை அய்யப்பன் கோவில் பிரசாதத்தை தபாலில் அனுப்ப ஏற்பாடு

சபரிமலை: சபரிமலை அய்யப்பன் கோவில் பிரசாதத்தை, அனைத்து மாநில பக்தர்களும் தபாலில் பெற்றுக் கொள்ள, தேவசம் போர்டு ஏற்பாடு செய்து உள்ளது. கொரோனா பரவலால், சபரிமலை மண்டல…

ராஜஸ்தான் சட்டசபையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக மற்றொரு மசோதா – காங்கிரஸ் தலைவர் வேணுகோபால் அறிவிப்பு

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் சட்டசபையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக மற்றொரு மசோதா கொண்டு வரப்பட உள்ளதாக காங்கிரசின் மூத்த தலைவர் வேணுகோபால் கூறியுள்ளார். விவசாயிகள் நலனுக்காக மத்திய அரசு…

இந்திய மாநிலங்களில் காணப்படும் வெவ்வேறு கோவிட் -19 இறப்பு விகிதத்திற்கு காரணம் ஜீன் மியூட்டேசன்: ஆய்வு முடிவுகள்

இந்தியர்களிடையே காணப்படும் மியூட்டேசன் விகித மாறுபாடு நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கோவிட் -19 காரணமாக ஏற்படும் இறப்பு விகிதங்களில் உள்ள வேறுபாட்டிற்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என…

இந்துத்துவா என்றால் என்னவென்று கற்றுக்கொள்ளுங்கள் – பாரதீய ஜனதாவை விளாசும் உத்தவ் தாக்கரே!

மும்பை: இந்துத்துவா என்றால் என்ன என்பது குறித்து பாரதீய ஜனதா கற்றுக்கொள்ள வேண்டுமென்றும், அரசுகளை கவிழ்ப்பதைவிட, நாட்டு பொருளாதாரத்தில் அக்கறை செலுத்த வேண்டுமெனவும் சாடியுள்ளார் மராட்டிய முதல்வர்…

பாரதீய ஜனதாவை எதிர்த்து வித்தியாச பிரச்சாரத்தை தொடங்கிய மம்தாவின் கட்சி!

கொல்கத்தா: “பாரதீய ஜனதாவிடமிருந்து பாதுகாப்பாய் இருப்பதாய் உங்களைக் குறிப்பிடுங்கள்” என்ற பெயரிலான ஒரு ஆன்லைன் பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளது மேற்குவங்கத்தை ஆளும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ்…

மராட்டிய முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸுக்கு கொரோனா – சிவசேனா வைத்த 'பன்ச்'

மும்பை: மராட்டிய முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில், அவருக்கு தற்போது நிலைமையின் தீவிரம் புரிந்திருக்குமென கூறியுள்ளார் சிவசேனா மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய்…

ஒரே பிரசவத்தில் பிறந்த ஐவரில், மூவருக்கு ஒரேநாளில் திருமணம்!

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் ஒரே பிரசவத்தில் பிறந்த 5 குழந்தைகளில், 3 பெண்களுக்கு ஒரே நாளில் திருமணம் நடைபெற்றுள்ளது. கடந்த 1995ம் ஆண்டு, ரேமா தேவி என்ற…

மன் கி பாத் நிகழ்ச்சியில் மோடி பேசியது என்ன?

டில்லி இன்று பிரதமர் மோடி மன் கி பாத் (மனதின் குரல்) என்னும் நிகழ்வில் 69 ஆம் பகுதியில் உரையாற்றினார். மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை பிரதமர் மோடி…