Category: இந்தியா

ராமர் புகைப்படத்துடன் அக்‌ஷய் குமார் வெளியிட்ட புதுப்பட அறிவிப்பு..

கொரோனா காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பிரபல நடிகர்கள் பெரும்பாலோனோர் வீட்டில் முடங்கி கிடக்கும் நிலையில், இந்தி நடிகர் அக்‌ஷய் குமார் மட்டும் ’’பிஸி’’ யாக இருக்கிறார். ஊரடங்கில்…

பிஹார் முதல்வராக மீண்டும் தேர்வானார் நிதீஷ் குமார்

பாட்னா: பிஹார் முதல்வராக ஐக்கிய ஜனதா தளக் கட்சியை சேர்ந்த நிதீஷ் குமார் மீண்டும் முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாட்னாவில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக்…

பீகார் எம்.எல்.சி. தேர்தலில் நிதீஷ்குமார் கட்சி வேட்பாளர் சுயேச்சையிடம் தோற்றார்..

பாட்னா : பீகார் மாநில மேல்சபைக்கு பட்டதாரிகள் மற்றும் ஆசிரியர் தொகுதிகளில் இருந்து 8 உறுப்பினர்களை தேர்ந்து எடுக்க வேண்டி இருந்தது. இதற்கான தேர்தல் கடந்த மாதம்…

அடுத்த மாதத்துக்குள் தடுப்பூசி கிடைக்கும்: சீரம் இந்தியா நம்பிக்கை

புதுடெல்லி: ஆஸ்ட்ராஜெனகா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி அடுத்த மாதம் இறுதிக்குள் தயாராகி பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வந்துவிடும். அடுத்த மாத இறுதிக்குள் 10 கோடி ‘டோஸ்’ தடுப்பூசி நமக்கு…

“சிராக் பஸ்வான் இரண்டாம் தர நடிகர்” நிதீஷ்குமார் கட்சி ஆவேசம்..

பாட்னா : அண்மையில் நடந்து முடிந்த பீகார் சட்டப்பேரவை தேர்தலில் சிராக் பஸ்வான் தலைமையிலான லோக்ஜனசக்தி கட்சி தனித்து களம் இறங்கியது. முதல்-அமைச்சர் நிதீஷ்குமாரின் ஆளும் ஐக்கிய…

ராகுல் குறித்து விமர்சித்த ஒபாமாவுக்கு சிவசேனா கடும் கண்டனம்.

மும்பை : அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, தனது அரசியல் பயணம் குறித்து “ஏ பிராமிஸ்டு லேண்ட்” என்ற பெயரில் புத்தகம் எழுதியுள்ளார். அதில் காங்கிரஸ் தலைவர்கள்…

எந்தவொரு பெரிய கட்சிகளுடனும் கூட்டணி கிடையாது: அகிலேஷ் யாதவ்

உத்தர பிரதேசம்: உத்தர பிரதேசத்தில் கடந்த 2017-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற்றது. 403 தொகுதிகளை கொண்ட மிகப்பெரிய மாநிலமான உ.பி.யில் 312 இடங்களை கைப்பற்றி பா.ஜனதா…

பல மாநிலங்களில் தடை – ரூ.1000 கோடி மதிப்பிற்கு முடங்கிய சிவகாசி பட்டாசுகள்!

சிவகாசி: இந்தாண்டு, பட்டாசு வெடிப்பதற்கு சில மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டதால், சுமார் ரூ.1000 கோடி மதிப்பிலான சிவகாசி பட்டாசுகள் தேங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தாண்டு தீபாவளிக்கு ரூ.2300…

நவம்பர் 16 முதல் மராட்டியத்தில் வழிபாட்டு தலங்கள் திறப்பு!

மும்பை: கொரோனா காரணமாக மாநிலத்தில் மூடப்பட்டிருந்த வழிபாட்டு தலங்களை, நவம்பர் 16ம் தேதி முதற்கொண்டு திறப்பதற்கு இசைந்துள்ளது மராட்டிய அரசு. கோயில்களை மீண்டும் திறப்பது தொடர்பாக, மராட்டிய…

பேச்சுவார்த்தையை துவக்குங்கள் – இந்தியா & பாகிஸ்தான் நாடுகளுக்கு மெஹ்பூபா அழைப்பு!

ஸ்ரீநகர்: அரசியல் சார்பான வேறுபாடுகளை புறந்தள்ளிவிட்டு, இந்தியா – பாகிஸ்தான் நாடுகள் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை துவக்க வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார் சிறையிலிருந்து விடுதலையான காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹ்பூபா…