Category: இந்தியா

பொதுபட்ஜெட் 2021-22: ககன்யான் திட்டம் 2021 டிசம்பரில் செயல்படுத்த திட்டம்…

டெல்லி: ககன்யான் திட்டம் நடப்பாண்டு (2021) டிசம்பரில் செயல்படுத்த திட்டமிடப்பட்டு இருப்பதாக பட்ஜெட் உரையில் நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்துள்ளார். மத்திய நிதி அமைச்சர் இன்று…

பொதுபட்ஜெட் 2021-22: டிஜிட்டல் முறையில் மக்கள்தொகை கணக்கெடுப்பு, பழங்குடியினருக்கு 750 பள்ளிகள், சிறுதொழில் மூலதனம் ரூ.2கோடி…..

டெல்லி: மக்கள் தொகை கணக்கெடுப்பு டிஜிட்டல் முறையில் மேற்கொள்ளப்படும் என நிதி அமைச்சர் தனது பட்ஜெட் உரையில் அறிவித்து உள்ளார். மேலும், பழங்குடியினர் பகுதிகளில் 750 பள்ளிகள்,…

பொதுபட்ஜெட் 2021-22: மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9.5 சதவீதம் நிதி பற்றாக்குறை….

டெல்லி: இந்தியாவில் முதன்முறையாக டிஜிட்டல் முறையில் பொதுபட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், சுமார் 1மணி 50 நிமிடம் பட்ஜெட் உரையை வாசித்தார். முன்னெப்போதும்…

பொதுபட்ஜெட் 2021-22: 1மணி 50 நிமிடம் பட்ஜெட் உரையை வாசித்த நிதி அமைச்சர் நிர்மலா…

டெல்லி: இந்தியாவில் முதன்முறையாக டிஜிட்டல் முறையில் பொதுபட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், சுமார் 1மணி 50 நிமிடம் பட்ஜெட் உரையை வாசித்தார். முன்னெப்போதும்…

பொதுபட்ஜெட் 2021-22: தங்கத்துக்குக்கான இறக்குமதி வரி 10% ஆக குறைப்பு – வரிச்சலுகை விவரங்கள்…

டெல்லி: இந்தியாவில் முதன்முறையாக டிஜிட்டல் முறையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட்டில் 75வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும் என அறிவித்துள்ள நிதிஅமைச்சர் வரி சம்பந்தமான…

பொதுபட்ஜெட் 2021-22: 75 வயதிற்கு மேற்பட்டோர் வருமானவரி தாக்கல் செய்வதில் இருந்து விலக்கு…

டெல்லி: இந்தியாவில் முதன்முறையாக டிஜிட்டல் முறையில் பொது பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. நிதிஅமைச்சர் நிர்மலா சீத்தாராமன் இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து.…

பொதுபட்ஜெட் 2021-22: விவசாயிகளுக்கு ரூ.16.5 லட்சம் கோடி கடன் வழங்க நிர்ணயம்…

டெல்லி: நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் இன்று அறிவித்த பொதுபட்ஜெட்டில், விவசாயிகளுக்கு ரூ.16.5 லட்சம் கோடி கடன் வழங்க நிர்ணயம் செய்யப்பட்டு இருப்பதாக கூறினார். 2021 -2022…

பொதுபட்ஜெட் 2021-22: திருக்குறளை மேற்கோள் காட்டி, அதன்படி மோடி அரசு செயல்படுவதாக நிர்மலா சீதாராமன் உரை!

டெல்லி: நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை வாசித்து வரும் நிதி அமைச்சர், திருக்குறளை மேற்கோள் காட்டி, அதன்படி மோடி அரசு செயல்படுவதாக தெரிவித்தார்.!இந்திய வரலாற்றில் முதல்முறையாக டிஜிட்டல் பட்ஜெட் தாக்கல்…

பொதுபட்ஜெட் 2021-22: ரயில்வே துறைக்கு 1,07,100 கோடி ரூபாய் ஒதுக்கீடு, 2023க்குள் 100 சதவிகிதம் மின்மயமாக்கல்…

டெல்லி: மத்திய நிதி அமைச்சர் இன்று நாடாளுமன்றத்தில் வாசித்து வரும் பொதுபட்ஜெட் 2021-22ல் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. ரயில்வே துறைக்கு முதலீட்டு செலவினமாக ரயில்வே துறைக்கு…

பொதுபட்ஜெட் 2021-22: 2 பொதுத்துறை வங்கிகள், எல்.ஐ.சி, மின்சாரம், துறைமுகங்கள் தனியார் மயமாக்கப்படும்….

டெல்லி: மத்திய நிதி அமைச்சர் இன்று நாடாளுமன்றத்தில் வாசித்து வரும் பொதுபட்ஜெட் 2021-22ல், 2 பொதுத்துறை வங்கிகள், எல்.ஐ.சி, மின்சாரம், துறைமுகங்கள் உள்பட பல பொதுத்துறை நிறுவனங்கள்…