Category: இந்தியா

வாசகர்களுக்கு பத்திரிகை.காம்-ன் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்…

இன்று பிறக்கும் ‘பிலவ’ வருட தமிழ்புத்தாண்டு, நம் அனைவரது வாழ்விலும் அன்பையும், மகிழ்ச்சியையும், ஆரோக்கியத்தையும் அளிக்கட்டும். உலகெங்கும் உள்ள மக்கள் கொரோனா என்னும் கொடியநோய் பாதிப்பில் இருந்து…

மகாராஷ்டிராவில் நாளை இரவு முதல் 15 நாட்களுக்கு 144 தடை உத்தரவு: முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அறிவிப்பு

மும்பை: மகாராஷ்டிராவில் நாளை இரவு 8 மணி முதல் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அறிவித்து உள்ளார். மகாராஷ்டிரா, தமிழகம்,…

எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு : மோடி அரசு கவனிக்குமா?

டில்லி எதிர்க்கட்சி ஆட்சி செலுத்தும் மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுவதை மத்திய பாஜக அரசு கண்டுக் கொள்லவில்லை என புகார் கூறப்படுகிறது. தற்போது கொரோனா தடுப்பூசி…

அலுவலக பணியாளர்களுக்கு கொரோனா: தனிமைப்படுத்தி கொண்ட உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்

லக்னோ: முதலமைச்சர் அலுவலக பணியாளர்கள் சிலருக்கு கொரோனா உறுதியானதையடுத்து, உ.பி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தனிமைப்படுத்தி கொண்டுள்ளார். இது குறித்து முதலமைச்சர் தமது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு…

சரியான திட்டமிடலுடன் செயல்பட்டால் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை இருக்காது: மத்திய சுகாதாரத்துறை

டெல்லி: அனைத்து மாநிலங்களும் சரியான திட்டமிடலுடன் செயல்பட்டால் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை இருக்காது என்று மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று மின்னல்…

மம்தா பானர்ஜி மீதான தடை தேர்தல் ஆணையத்தின் பாரபட்சமான நடவடிக்கை – யஸ்வந்த் சின்ஹா குற்றச்சாட்டு

மேற்கு வங்க தேர்தல் பிரச்சாரத்தின் போது மத்திய பாதுகாப்பு படையினர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அம்மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி-க்கு…

சுனில் அரோரா ஒய்வு: இந்திய தேர்தல் ஆணையத்தின் புதிய தலைமை ஆணையராக சுஷில் சந்திரா பதவியேற்பு…

டெல்லி: இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை ஆணையராக இருந்து வந்த சுனில் அரோரா ஒய்வுபெற்ற நிலையில், புதிய தலைமை தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா நியமிக்கப்பட்டிருந்தார். அவர்…

45 வயது கடந்த 6000 ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம்: ஏர் இந்தியா நிர்வாகம் நடவடிக்கை

டெல்லி: ஏர் இந்தியா நிறுவனம் தமது ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம் அமைக்க முடிவு செய்துள்ளது. நாடு முழுவதும் கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய 2 தடுப்பூசிகள் பயன்பாட்டில்…

கூடுதலாக 50 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை வழங்க வேண்டும்: மத்திய அரசுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம்

திருவனந்தபுரம்: 50 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை வழங்க கோரி மத்திய அரசுக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார். நாடு முழுவதும் கொரோனா தொற்று மின்னல்…

ஸ்புட்னிக்-ஐ தொடர்ந்து ஃபைசர் உள்பட பல வெளிநாட்டு தடுப்பூசிகளுக்கு இந்தியஅரசு ஒப்புதல் வழங்க முடிவு…

டெல்லி: இந்தியாவில் தொற்று பரவல் மீண்டும் உச்சம்பெற்றுள்ள நிலையில், 3வது தடுப்பூசியாக ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை அவசரகாலப் பயன்பாட்டுக்கு பயன்படுத்தலாம் என மத்தியஅரசு அனுமதி வழங்கி உள்ளது.…