ராமேஸ்வரம் கோவிலில் ஆடி அமாவாசை : இரவு 9 வரை நடை திறப்பு
ராமேஸ்வரம் இன்று ஆடி அமாவாசை என்பதால் ராமேஸ்வரம் கோவிலில் இரவு 9 மணி வரை நடை திறந்து வைக்கப்பட உள்ளது. கடந்த 29 ஆம் தேதி ராமநாதபுரம்…
ராமேஸ்வரம் இன்று ஆடி அமாவாசை என்பதால் ராமேஸ்வரம் கோவிலில் இரவு 9 மணி வரை நடை திறந்து வைக்கப்பட உள்ளது. கடந்த 29 ஆம் தேதி ராமநாதபுரம்…
அசலேஸ்வரர், அரநெறியப்பர் திருக்கோயில், (தியாகராஜர் கோயில் உள்ளே), , திருவாரூர் 63 நாயன்மார்களில் ஒருவரான நமிநந்தியடிகள், சிறுவயதிலிருந்து திருவாரூர் பெரிய கோயிலில் உள்ள புற்றிடங்கொண்டீசரை வழிபட்டு வந்தார்.…
அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயில், வடுவூர், திருவாரூர் மாவட்டம். வனவாசம் முடித்தபிறகு, இராமபிரான் அயோத்திக்கு கிளம்பத் தயாரானார். அப்போது வனத்தில் அவரது தரிசனம் பெற்ற மகரிஷிகள், அவரைத் தங்களுடனேயே…
நம்புநாயகி திருக்கோவில், ராமேஸ்வரம், தமிழ்நாடு நம்பு நாயகி திருக்கோவில் ராமேஸ்வரத்தில் உள்ளது நம்பு நாயகி திருக்கோவில். ராமேஸ்வரத்தில் பெரும்பாலான மக்களின் குலதெய்வமாகவும் இந்த அன்னை விளங்குகிறாள். ராமேஸ்வரத்தில்…
மேஷம் முயற்சிகள் வெற்றி தரும் வாரம் இது. தொழில் மற்றும் வியாபார துறையினர் பரபரப்பாக செயல்படுவாங்க. உத்தியோகஸ்தர்கள் பணியிடத்தில் முக்கியத்துவம் பெறுவாங்க. பொருளாதார நிலை நல்லபடி இருக்கும்.…
தஞ்சாவூர் மாவட்டம், கொரநாட்டுக்கருப்பூர், சுந்தரேஸ்வரர் ஆலயம் ஞானோபதேசம் பெற விரும்பிய பிரம்மன், எமலிங்கத்தை நிறுவி ஈசனை வழிபட்டு உபதேசம் பெற்ற இடமே திருப்பாடலவனம் எனப்படும் கொரநாட்டுக் கருப்பூர்.…
மன்னார் ராஜகோபால சுவாமி திருக்கோயில், பாளையங்கோட்டை, திருநெல்வேலி மாவட்டம். இந்திரனுக்கு அசுரர்கள் பலவகையிலும் தொந்தரவு செய்தனர். ஒருசமயம், அர்ஜுனன் இந்திரலோகம் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அங்கு…
சென்னை: அறநிலையத்துறை சார்பில் நடத்தப்பட உள்ள அனைத்துல முத்தமிழ் முருகன் மாநாடுக்கான லோகோவை (இலட்சினை) இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள் வெளியிட்டார். இந்த மாநாடு…
அருள்மிகு கழுகாசலமூர்த்தி திருக்கோயில், கழுகுமலை, தூத்துக்குடி மாவட்டம். இராவணனால் ஜடாயு கொல்லப்பட்டார். இராமனால் இறுதிக் காரியங்கள் செய்யப்பட்டு ஜென்ம சாபல்யம் பெற்றார். இதை அனுமார் மூலம் அறிந்த…
அருள்மிகு வரதராஜப் பெருமாள் திருக்கோயில், திருநெல்வேலி, திருநெல்வேலி மாவட்டம். சில நூற்றாண்டுகளுக்கு முன்பு இப்பகுதியை கிருஷ்ண பரமராஜன் எனும் மன்னர் ஆட்சி செய்து வந்தார். வரதராஜப்பெருமாளின் சிறந்த…