Category: ஆன்மிகம்

விநாயகர் சிலை வைப்பது மற்றும் ஊர்வலத்துக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிப்பு! டிஜிபி சங்கர் ஜிவால்

சென்னை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழ்நாட்டில் விநாயகர் சிலை வைப்பது, விநாயகர் ஊலகம் தொடர்பாக கடுமையான கட்டுப்பாடுகளை தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. இதுதொடர்பாக டிஜிபி சங்கர்…

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி, அருள்மிகு நீலகண்டப் பிள்ளையார் ஆலயம்

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி, அருள்மிகு நீலகண்டப் பிள்ளையார் ஆலயம் தலபெருமை: முகூர்த்த நாட்களில் இங்கு ஏராளமான திருமணங்களும் நடக்கின்றன. பேராவூரணியில் அநேகமாக வீட்டுக்கு ஒரு குழந்தைக்காவது நீலகண்டன்,…

அருள்மிகு உச்சிரவனேஸ்வரர்  திருக்கோயில், திருவிளநகர், நாகப்பட்டினம் மாவட்டம்

அருள்மிகு உச்சிரவனேஸ்வரர் திருக்கோயில், திருவிளநகர், நாகப்பட்டினம் மாவட்டம் முன்னொரு காலத்தில் அருள்வித்தன் என்பவன் இத்தல இறைவன் மீது அளவில்லாத பக்தி கொண்டிருந்தான். இவன் தினமும் திருப்பள்ளி எழுச்சி…

சிங்கப்பூர், சாங்கி, ஸ்ரீ ராமர் ஆலயம்..!!

சிங்கப்பூர், சாங்கி, ஸ்ரீ ராமர் ஆலயம்..!! மகாவிஷ்ணு உலகை காப்பதற்காக பல அவதாரங்களை எடுத்தார். திருமால் மேற்கொண்ட பத்து அவதாரங்களில் ஸ்ரீராமச்சந்திரன் என்னும் பெயருடன் அயோத்/தி மன்னன்…

வார ராசிபலன்: 16.08.2024  முதல் 22.08.2024 வரை! வேதாகோபாலன்

மேஷம் பொருளாதார நிலை நல்லபடி இருக்கும். நீங்க பயந்த மாதிரி, வீண் செலவுங்க எதுவும் ஏற்படாது. கணவன் – மனைவிக்கிடையே சிறு சிறு பிரச்னைகள் தோன்றக்கூடும். அட…

வெற்றிவேல் முருகன் கோவில், மானம்பட்டி, கடலூர்

வெற்றிவேல் முருகன் கோவில், மானம்பட்டி, கடலூர் மானம்பட்டி என்னும் இக்கிராமம் கடலூரிலிருந்து 1 கி.மீ. தூரத்தில் உள்ளது/ ஸ்ரீ வெற்றிவேல் முருகன் கோவில் நிறுவப்பட்ட பிறகு இது…

அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், திருமயானம், ஆதிகடவூர், திருக்கடையூர்,

அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், திருமயானம், ஆதிகடவூர், திருக்கடையூர், ஒவ்வொரு யுகத்தின் முடிவிலும் சிவன், பெரும் பிரளயத்தை ஏற்படுத்தி உலகத்தை அழித்து விடுவார். இச்சமயத்தில், படைப்புக் கடவுளான பிரம்மாவும்…

ஆகஸ்டு 15 முதல் 17ம் தேதி வரை திருப்பதியில் பவித்ர உற்சவம்

திருமலை: ஆகஸ்ட் 15 முதல் 17ம் தேதி வரை திருப்பதியில் பவித்ர உற்சவம் நடடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அதிகாலை முதல் நாள்தோறும் ஏராளமான…

அருள்மிகு வன் புருஷோத்தமன் திருக்கோயில், திருநாங்கூர், நாகப்பட்டினம் மாவட்டம்.

அருள்மிகு வன் புருஷோத்தமன் திருக்கோயில், திருநாங்கூர், நாகப்பட்டினம் மாவட்டம். சைவ சமயத்தில் ஞான சம்பந்தருக்கு ஞானப்பாலை பார்வதி ஒரு கிண்ணத்தில் வைத்து ஊட்டி விட்டாள். அதே போல…

பஞ்சாப் தொழிலதிபர் திருப்பதி தேவஸ்தான அறக்கட்டளைக்கு ரூ.21 கோடி நன்கொடை

திருப்பதி திருப்பதி தேவஸ்தான அறக்கட்டளைக்கு பஞ்சாபை சேர்ந்த தொழ்லதிபர் ஒருவர் ரூ.21 கோடி நன்கொடை வழங்கி உள்ளார். திருப்பதி தேவஸ்தானத்தின் எஸ்வி பிரணதான அறக்கட்டளை ஏழை மக்களுக்கு…