ஐப்பசி மாத பிரதோஷம், பவுர்ணமி: சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு 4 நாள் அனுமதி
விருதுநகர்: நாளை ஐப்பசி மாத பிரதோஷம், பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரி மலைக்கோயிலுக்கு செல்ல பக்தார்களுக்கு 4 நாட்கள் அனுமதி வழங்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.…