Category: ஆன்மிகம்

பவுர்ணமி கிரிவலம்: திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்…

சென்னை: பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் பவுர்ணமி தினம் என்பது,…

திருச்செந்தூரில் நாளை பங்குனி உத்திரம் – திருக்கல்யாணம்: நெல்லைக்கு இன்று இரவு சிறப்பு ரயில்…

சென்னை: பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, திருச்செந்தூர் முருகனின் திருக்கல்யாணத்தை காண பக்கதர்கள் கூட்டம் அதிகரித்து உள்ளது. இந்த நிலையில், சென்னையில் இருந்து நெல்லை சிறப்பு ரயிலை இயக்குவதாக…

மேல்பாதி திரௌபதி அம்மன் கோயில் திறப்பு; ஆனால் பொதுமக்களுக்கு அனுமதியில்லை….

விழுப்புரம்: விழுப்புரம் மேல்பாதி திரௌபதி அம்மன் கோயிலுக்கு வைக்கப்பட்ட சீல், நீதிமன்ற உத்தரவுப்படி அகற்றப்பட்டுள்ளது. ஆனால், கோயிலுக்கு சென்று தரிசனம் செய்ய பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.…

வார ராசிபலன்: 22-03-2024 முதல் 28-03-2024வரை! வேதா கோபாலன்

மேஷம் குடும்ப விவகாரங்கள் ரொம்பவே ஹாப்பியா அமையும். இதுவரை ஃபேமிலியில் தள்ளிப்போன சுபகாரியங்கள் சுபநிகழ்ச்சிகள் நல்லபடியா நடந்தேறும். குழந்தை பாக்யம் இல்லாமல் இருந்தவங்களுக்குத் தொட்டில் கட்டும் பாக்கியம்…

அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், நத்தம் , திண்டுக்கல் மாவட்டம்

அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், நத்தம் , திண்டுக்கல் மாவட்டம். இங்கு அம்மன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். மூலவராக உள்ள அம்மன் அன்னத்தின் மேல் அமர்ந்து காலில் அசுரனை…

வரும்  26 ஆம் தேதி ஈரோடு மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை

ஈரோடு ஈரோடு மாவட்டத்தில் நடைபெறும் பண்ணாரி மாரியம்மன் திருவிழாவையொட்டி வரு, 26ஆம் தேதி அன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. புகழ்பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் ஈரோடு மாவட்டத்தில்…

கோலாகலமாக நடைபெற்று வருகிறது திருவாரூர் ஆழித்தேரோட்டம் – லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு…

திருவாரூர்: திருவாரூர் கோவில் ஆழித் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த எழுச்சிமிகு நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, ஆரூரா, தியாகேச என்ற கோஷமிட்டு, தேரை…

பலகோடி மதிப்பிலான 2,739 சதுர அடி கோவில் நிலத்தை ‘சூப்பர்குட் பிலிம்ஸ்’ நிறுவனத்திடம் இருந்து மீட்டது அறநிலையத்துறை!

சென்னை: அறநிலையத்துறையின் கீழ் உள்ள பிரபல கோவிலுக்கு சொந்தமான, 2,739 சதுர அடி கொண்ட பலகோடி மதிப்பிலான நிலத்தை பிரபல படத்தயாரிப்பு நிறுவனமான சூப்பர்குட் பிலிம்ஸ் நிறுவனத்திடம்…

அருள்மிகு கிருஷ்ணசுவாமி திருக்கோயில்,  அம்பாசமுத்திரம் ,  திருநெல்வேலி மாவட்டம்.

அருள்மிகு கிருஷ்ணசுவாமி திருக்கோயில், அம்பாசமுத்திரம் , திருநெல்வேலி மாவட்டம். சேர மன்னன் ஒருவன் இப்பகுதியை ஆண்டு வந்தான். பெருமாள் பக்தனான அம்மன்னனுக்கு, சுவாமிக்குத் தனிக்கோயில் கட்ட வேண்டுமென்ற…

ஆன்மீகவாதி ஜக்கி வாசுதேவுக்கு மூளையில் ரத்தக்கசிவு… அவசர அறுவை சிகிச்சைக்குப் பின் உடல்நிலை தேறி வருகிறார்…

ஈஷா யோகா மைய நிறுவனரும் ஆன்மீகவாதியுமான சத்குரு ஜக்கி வாசுதேவுக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டதை அடுத்து அவசர அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. டெல்லி அப்பல்லோ மருத்துவமனையில் மார்ச்…