Category: ஆன்மிகம்

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றலாம்! மதுரை உயர்நீதிமன்றம் அனுமதி…

மதுரை: கந்தன் மலையான திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. இதற்கு அறநிலையத்துறை அனுமதி மறுத்த நிலையில், அதை எதிர்த்து…

நாளை மகாதீபம்: அண்ணாமலையார் கோயில் மகா தீப திரிகளுக்கு சிறப்பு பூஜை! 24 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள்

திருவண்ணாமலை: புகழ்பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகாதீபம் நாளை ஏற்றப்பட உள்ள நிலையில், மகா தீப திரிகளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.…

திருவண்ணாமலை கோவில் மகா தீபத்தன்று பக்தர்கள் மலை ஏறத்தடை..!

திருவண்ணாமலை: திருவண்ணாமலை கோவில் கார்த்திகை தீபத்திருவிழா நடைபெற்று வரும் நிலையில், முக்கிய நிர்வான மகா தீபம் நாளை மறுதினம் (புதன்கிழமை) மலையில் ஏற்றப்பட உள்ள நிலையில், பக்தர்களின்…

அய்யப்ப பக்தர்கள் இனி விமானங்களில் இருமுடி எடுத்துச் செல்லலாம்! மத்திய மந்திரி தகவல்!

டெல்லி: அய்யப்ப பக்தர்கள் இனி விமானங்களில் இருமுடி எடுத்துச் செல்லலாம் என மத்திய மந்திரி தெரிவித்து உள்ளார். மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் கிஞ்சரப்பு ராம்…

கட்டுமான பணிகள் நிறைவு: அயோத்தி ராமர் கோவிலில் கொடி ஏற்றினார் பிரதமர் மோடி – மக்கள் உற்சாக வரவேற்பு…

அயோத்தி: அயோத்தி ராமர் கோவிலின் கட்டுமான பணிகள் முடிவடைந்த நிலையில், இன்று கோவிலில் கொடி ஏற்றுதல் விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த கொடியை பிரதமர் மோடி ஏற்றி,…

தொடங்கியது தீபத்திருவிழா: திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு…

திருவண்ணாமலை: திருவண்ணாமலை தீபத்திருவிழா தொடங்கியுள்ள நிலையில், சென்னை உள்பட மாநிலம் முழுவதும் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் மிகவும்…

திருவண்ணாமலை தீபத் திருவிழா விவரம்! மலை மீது மகாதீபம் ஏற்ற 4,500 கிலோ நெய் கொள்முதல்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை தீபத் திருவிழா நிகழ்ச்சிகள் விவரங்களை கோவில் நிர்வாகம் வெளியிட்டு உள்ளது. அத்துடன் இறுதிநாளன்று அண்ணாமலையார் மலை மீது மகா தீபம் ஏற்ற 4,500 கிலோ…

சபரிமலை செல்லும் தமிழக பக்தர்களுக்காக 24 மணி நேர உதவி மையங்கள்! தமிழ்நாடு அரசு தகவல்

சென்னை: சபரிமலை செல்லும் தமிழக பக்தர்களுக்காக 24 மணி நேர உதவி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளதாக தமிழ்நாடு அரசு தகவல் வெளியிட்டு உள்ளது. சபரிமலை அய்யப்பன் கோவில்…

மண்டல பூஜை தொடங்கியது: சபரிமலை அய்யப்ப பக்தர்கள் வசதிக்காக சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக 7 சிறப்பு ரயில்கள் இயக்கம்!

சேலம்: சபரிமலை அய்யப்பன் கோவில் மண்டல பூஜை இன்று தொடங்கிய நிலையில், பக்தர்கள் வசதிக்காக சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாக 7 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது…

சபரிமலை மண்டல கால பூஜையையொட்டி நாளை நடை திறப்பு!

திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவிலில் வருடாந்திர மண்டல பூஜைகளையொட்டி, நாளை மாலை நடை திறக்கப்படும் என தேவசம் போர்டு அறிவித்துள்ளது. இதையொட்டி, டிரோன்கள் மூலம் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு…